மட்டக்களப்பில் மழை வேண்டி வழிபாடுகள் (படங்கள்)
மட்டக்களப்பு ஈரளக்குழத்தில் மழை வேண்டி, கொம்பு முறி விளையாட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. நாட்டில் வறட்சி காரணமாக மழை பெய்ய வேண்டும், நாடு செழிக்க வேண்டும், துன்பங்கள் ஒழிய வேண்டும் என்பதற்காக நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பில் உள்ள…
மேலும்