நிலையவள்

மட்டக்களப்பில் மழை வேண்டி வழிபாடுகள் (படங்கள்)

Posted by - October 21, 2016
மட்டக்களப்பு ஈரளக்குழத்தில் மழை வேண்டி, கொம்பு முறி விளையாட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. நாட்டில் வறட்சி காரணமாக மழை பெய்ய வேண்டும், நாடு செழிக்க வேண்டும், துன்பங்கள் ஒழிய வேண்டும் என்பதற்காக நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. மட்டக்களப்பில் உள்ள…
மேலும்

யாழில் விபத்து – பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி(படங்கள் இணைப்பு)

Posted by - October 21, 2016
யாழ்.கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். இவ்விபத்தில் யாழ். அளவெட்டி கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சுகந்தராசா சுலக்சன் மற்றும் 155 ஆம் கட்டை கிளிநொச்சிப்…
மேலும்

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் தமிழ் மீனவர்கள் மீது தாக்குதல்

Posted by - October 21, 2016
முல்லைத்தீவு கொக்குளாய் முகத்துவராத்தை அண்மித்த பகுதியில் மீனவர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு சட்டரீதியான  நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவில் முகாமிட்டு மீன்பிடியில் ஈடுபட்டுள்ள புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் மீனவர்களே தமிழ்…
மேலும்

யாழ்.வைத்தியசாலை படுகொலையின் 29ஆம் ஆண்டு நினைவு (படங்கள்)

Posted by - October 21, 2016
யாழ்ப்பாண வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிகள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 பணியாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்களுமாக 68…
மேலும்

2017 வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதிக்கும்,பாதுகாப்பு அமைச்சுக்கும் அதிக நிதி ஒதுக்கீடு

Posted by - October 21, 2016
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்காவால் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு அமைச்சிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 2016ஆம் ஆண்டில் 1941.4 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட எதிர்ப்பார்க்கப்படும் அரசாங்க செலவு 2017ம் ஆண்டு 1819.5 பில்லியன்…
மேலும்

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை-மாற்றுக்கொள்கைக்கான நிறுவனம்(காணொளி)

Posted by - October 20, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லை என மாற்றுக்கொள்கைகளுக்கான நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தல் என்னும் தலைப்பில் இன்று நடைபெற்ற செயலமர்வில் இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது. உள்ளுராட்சி சபைகளான மாநகர சபை,…
மேலும்

யாழ்ப்பாணத்திலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - October 20, 2016
யாழ்ப்பாணத்தில் இன்று சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்திக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த இணையத்தளத்தைத் தடை செய்யக்கோரியும் இன்று யாழ் மாவட்டத்தில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற நடவடிக்கைககள் முற்றாகப் பாதிக்கப்பட்டன.
மேலும்

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா மட்டக்களப்பில் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)

Posted by - October 20, 2016
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா இன்று மட்டக்களப்பில் கோலாகலமாக ஆரம்பமானது. மட்டக்களப்பு கல்லடி உப்போடை விபுலானந்தர் சமாதியில் இன்று காலை நடைபெற்ற வணக்க நிகழ்வைத் தொடர்ந்து தமிழ் இலக்கிய விழா ஆரம்பமானது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில்…
மேலும்

நீதித்துறை சுதந்திரம் கேள்விக்குறியிலா? கிளிநொச்சி சட்டத்தரணிகள் கேள்வி (காணொளி)

Posted by - October 20, 2016
இன்றையதினம் பதிவு செய்யப்படாத ஒரு இணையத்தளத்தில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும் கிளிநொச்சி நீதிவான் கௌரவ ஏ.ஏ.ஆனந்தராஜா அவர்கள் தொடர்பிலும் உண்மைக்குப் புறம்பாகவும்நாகரிகமற்ற முறையிலும் அவதூறான கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதைக் கண்டித்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு கருத்துத்…
மேலும்

கிளிநொச்சியில் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - October 20, 2016
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றச் சட்டத்தரணிகள் இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். நீதிமன்றங்கள்,நீதிவான்கள், சட்டத்தரணிகள் தொடர்பில் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு வரும் விசமத்தனமான செய்திகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வடமாகாண சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் வட மாகாண…
மேலும்