நிலையவள்

தமிழர் தரப்பிற்கு நிறைவேற்று அதிகாரம் தேவை-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - October 30, 2016
சிறுபான்மை மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தமிழர் தரப்பிற்கு நிறைவேற்று அதிகாரம் காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கொழும்பில் இன்று காலை…
மேலும்

வடக்கு மாகாண சபையால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்-தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு(காணொளி)

Posted by - October 30, 2016
வடக்கு மாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் வட மாகாண சபை வேண்டுமென்றே அசமந்த போக்கை கடைபிடித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சுமத்தியுள்ளது. வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றிய கூட்டமைப்பின்…
மேலும்

பருத்தித்துறையில் மீன்பிடித் துறைமுகம்- மஹிந்த அமரவீர

Posted by - October 30, 2016
பருத்தித்துறைக்கு அருகாமையில் பாரிய மீன்பிடித் துறைமுகம் ஒன்று நிர்மாணிக்கப்படவிருப்பதாக கடற்றொழில்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மீனவர்களுக்காக இலவசமாக 150 வள்ளங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் 50 வீத நிவாரணக் கடன் அடிப்படையில்…
மேலும்

யாழிலிருந்து சொகுசு காரில் கொழும்பு போன கஞ்சா வவுனியாவில் சிக்கியது

Posted by - October 30, 2016
  வவுனியா, ஏ-9 வீதியில் பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது சொகுசு காரில் கொண்டு செல்லப்பட்ட 14 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று அதிகலை 4.30 மணியளவில் ஏ-9…
மேலும்

‘ஆவா’ குழுவிற்கு ஆப்பு வைக்க இராணுவம் தயாராகிறது

Posted by - October 30, 2016
வடக்கில் செயற்படும் ‘ஆவா’ குழுவினால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. உத்தியோகப் பற்றற்ற ரீதியில் இந்த வேண்டுகோளை இராணுவம் விடுத்துள்ளது. அவசரகால நிலைமை அமுலில் இல்லாததனால் சிவில் நிலைமையில் தலையீடு…
மேலும்

சிவனொளிபாதமலையில் சுற்றுலா விடுதி பிரதேசத்திற்கு அச்சுறுத்தல்

Posted by - October 30, 2016
  சிவனொளி பாதமலை பகுதியில் கட்டப்பட்டு வரும் சுற்றுலா விடுதியினால் அப்பிரதேசத்துக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து சுற்றாடல் துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் மிக விரைவில் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக…
மேலும்

படகுப் பயணம் மூலம் அவுஸ்திரேலியாவிற்குச் செல்வோருக்கு வாழ்நாள் தடை விதிக்க அவுஸ்திரேலியா முடிவு

Posted by - October 30, 2016
ஆபத்தானப் படகுப் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோர முற்படுபவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்படும் ஒருவர், சுற்றுலாப் பயணியாகவோ, வியாபார வீசா மூலமோ அல்லது அவுஸ்திரேலிய பிரஜையொருவரை திருமணம்…
மேலும்

தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் புத்தர்

Posted by - October 30, 2016
அம்பாறை இறக்காமம் மாணிக்கமடு பிரதேச செயலர் பிரிவக்குட்பட்ட பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். மாணிக்கமடு பிரதேச மாயக்கல்லி மலையிலேயே குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்தின் தமிழ் மற்றும்…
மேலும்

காணாமல்போன மகள் ஜனதிபதியுடன் புகைப்படத்தில் காணப்படுகிறார்-ஒருமுறையேனும் மகளைக் காட்டுங்கள்-தாயார் கோரிக்கை

Posted by - October 30, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போன நிலையில் ஜனாதிபதியுடன் புகைப்படத்தில் காணப்பட்ட தனது மகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே உரிய பதிலை வழங்கவேண்டும் என காணாமல்போன காசிப்பிள்ளை ஜெரோமியின் தாய் காசிப்பிள்ளை ஜெயவனிதா கோரிக்கை விடுத்துள்ளார். தனது மகள் உயிருடன் இருப்பதாக…
மேலும்

இலங்கை இராணுவம் யுத்தக்குற்றத்தை இழைக்கவில்லையாம்-மஹிந்த கூறுகிறார்

Posted by - October 30, 2016
போருக்கான உத்தரவை தாம் விடுத்தபோது ஸ்ரீலங்கா இராணுவம் போரை மட்டுமே மேற்கொண்டது. மாறாக யுத்தகுற்றத்தை ஒருபோதும் இழைத்திருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எனினும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான ஸ்ரீலங்கா இராணுவத்தின் போராட்டத்தை திரிபுபடுத்தி சர்வதேசத்தின் உதவியுடன்…
மேலும்