நிலையவள்

இலங்கை நீதிபதிகளை மாத்திரமே உள்ளடக்கிய விசாரணை என்பது திருடனே திருடனை விசாரணை செய்வதற்கு ஒப்பானது-செந்தில்நாதன் மயூரன்

Posted by - March 18, 2017
இலங்கை நீதிக்கட்டமைப்பில் நம்பிக்கை இழந்துள்ள தமிழர்கள் உள்ளக பொறிமுறையினூடாக தீர்வு கிடைத்துவிடும் என நம்பி அதனை ஏற்கப்போதவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார். ஐ நா மனித உரிமைப்பேரவையினால் எதிர்வரும் வாரம் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையில் சர்வதேச…
மேலும்

கண்டி தர்மராஜா மாணவன் மகாவலி கங்கையில் மூழ்கி பலி

Posted by - March 18, 2017
கண்டி தர்மராஜா வித்தியாலயத்தின் 11 ஆவது வருட மாணவர் ஒருவர்,  இன்னும் சிலருடன் சென்று மகாவலி கங்கையில் குளிக்கச் சென்ற போது நீரிழ் மூழ்கி காணாமல் போயுள்ளதாக கட்டுகஸ்தொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி தர்மராஜா பாடசாலை மற்றும் கிங்ஸ்வுட் பாடசாலை என்பவற்றுக்கிடையில்…
மேலும்

கடந்த ஆட்சியில் நாட்டின் கல்வித்துறை சீர்குலைக்கப்பட்டது

Posted by - March 18, 2017
கடந்த ஆட்சியில் நாட்டின் கல்வித்துறை சீர்குலைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் கல்வித்துறையை கட்டி எழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

கிண்ணியா பிரதேசத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி டெங்கு ஓழிப்பு நடவடிக்கைகள்

Posted by - March 18, 2017
திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு ஓழிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில்  கிண்ணியா பிரதேசத்தில் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

பாதாள உலக குழு தலைவர் கொலை – சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட பெண் ஒருவர் பிணையில் செல்ல அனுமதி

Posted by - March 18, 2017
பாதாள உலக குழு தலைவர் ‘சமயங்’ உள்ளிட்ட 7 பேரை கொலை செய்த சம்பவத்துக்கு உதவியவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேரில் பெண் ஒருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். களுத்துறை நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே அவருக்கு பிணையில் செல்ல…
மேலும்

 மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இரு சந்தர்ப்பங்கள்-சிறிசேன

Posted by - March 18, 2017
தகவல் அறியும் சட்டமும், கணக்காய்வு சட்டமும் நாட்டின் அரச சேவையிலும், அரச நிதி முகாமைத்துவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இரு சந்தர்ப்பங்களாகுமென, ஜனாதிபதி தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாட்டின் அரசியலிலும் அரச சேவை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்…
மேலும்

 பாரவூர்தி குடைசாய்ந்ததில் ஒருவர் படுகாயம்

Posted by - March 18, 2017
கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் வட்டவலைப் பகுதியில் பாரவூர்தியொன்று குடைசாய்ந்ததில் ஒருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகரப்பத்தனைப் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி இனிப்புப் பானங்கள் ஏற்றிச்சென்ற பாரவூர்தியே, வட்டவலை ரொசல்லை பகுதியில் நேற்று (17)  மாலை 4.30 மணியளவில் குடைசாய்ந்து…
மேலும்

திருகோணமலையில் டெங்குவின் கோரம்: சிறுமி பலி

Posted by - March 18, 2017
வடமலை ராஜ்குமார், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான் தீவிரமடைந்து வரும் டெங்குக் காய்ச்சலினால் திருகோணமலையில் மேலும் சிறுமியொருவர் பலியாகியுள்ளார். திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரியில் முதலாம் தர மாணவியான 6 வயதுடைய உதயராஜன் அஞ்சனா என்ற சிறுமியே, இவ்வாறு பலியாகியுள்ளார். இச் சிறுமியின்…
மேலும்

மகளை அடித்துக்கொன்ற தாய்க்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 18, 2017
அம்பாறை, மத்தியமுகாம் 11ஆம் கொலனி பிரதேசத்தில் மகளை அடித்துக் கொலை செய்த சந்தேகநபரான தாயாரை, எதிர்வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், நேற்று (17) உத்தரவிட்டார். கடந்த 2016ஆம்…
மேலும்

கூட்டு எதிர்க் கட்சியின் முதலாவது எதிர்ப்புக் கூட்டம் இன்று இரத்தினபுரியில்

Posted by - March 18, 2017
உள்ளுராட்சி சபைத் தேர்தலை இன்னும் தாமதிக்காமல் நடாத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, கூட்டு எதிர்க் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளின், முதலாவது கூட்டம் இன்று (18) இரத்தினபுரியில் நடைபெறுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு அடுத்து வரும் மே மாதம் 19 ஆம்…
மேலும்