கடந்த ஆட்சியில் நாட்டின் கல்வித்துறை சீர்குலைக்கப்பட்டது

239 0

கடந்த ஆட்சியில் நாட்டின் கல்வித்துறை சீர்குலைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் கல்வித்துறையை கட்டி எழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.