தென்னவள்

வேட்பாளர்கள் பட்டியலில் தனது பெயரை கடைசியாக அறிவித்த முக ஸ்டாலின்- திமுகவினர் நெகிழ்ச்சி

Posted by - March 13, 2021
தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். தனது பெயரை முதலில் அறிவிப்பார் என்று தொண்டர்கள் கருதிய நிலையில் அவரது பெயரை கடைசியாக அறிவித்ததால் தி.மு.க.வினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும்

தேர்தல் மன்னன் பத்மராஜன் 216-வது முறையாக மனுதாக்கல்

Posted by - March 13, 2021
தேர்தல் மன்னன் பத்மராஜன் மேட்டூர், எடப்பாடி தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மேலும்

ரூ.10 ஆயிரத்தை திருப்பி கேட்டு சுயேச்சை வேட்பாளர் தர்ணா போராட்டம்

Posted by - March 13, 2021
திருவொற்றியூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட செலுத்திய ரூ.10 ஆயிரம் முன்வைப்புத்தொகையை திரும்ப கேட்டு சுயேச்சை வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

Posted by - March 13, 2021
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை அமைக்கும் பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 19-ந்தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.
மேலும்

வீட்டில் ஒருவருக்கு வேலை: கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம்- அமமுக தேர்தல் அறிக்கையில் உறுதி

Posted by - March 13, 2021
தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்குவதோடு கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் என்று அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்

யாழில் இன்று உலக சிறுநீரக தினம்!

Posted by - March 12, 2021
உலகம் முழுவதும் சுமார் 85 கோடி பேருக்கும் மேல் சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை சர்வதேச சிறுநீரக தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி மார்ச் 11ஆம் திகதியான உலகம் முழுவதும் சிறுநீரக தினம்( World Kidney…
மேலும்

கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

Posted by - March 12, 2021
கிளிநொச்சி – வட்டக்கச்சி வைத்தியாலையை அண்மித்த பகுதியில், நேற்று (10) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழா

Posted by - March 12, 2021
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோணமடு பிள்ளையார் கோவிலில், 30 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று (11) காலை சிவராத்திரி வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும்

பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் மரணம்

Posted by - March 12, 2021
ஹொரவ்பொத்தானை – கபுகொல்லாவ பிரதான வீதியில், இன்று (11)  பிற்பகல் 1.30 மணியளவில் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்