சிறிலங்காவில் கொரோனாவினால் முடக்கப்பட்ட 2 பகுதிகள் விடுவிப்பு!

Posted by - May 15, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று பரவலையடுத்து முடக்கப்பட்டிருந்த கொழும்பு 12, பண்டாரநாயக்க  மாவத்தை மற்றும் ஜா-எல சுதுவெல்ல ஆகிய பகுதிகள் முடக்க நிலையிலிருந்து…
Read More

தேர்தலினை இலக்காக கொண்டே விசாரணைகள் – மங்கள குற்றச்சாட்டு!

Posted by - May 15, 2020
தேர்தலினை இலக்காக கொண்டே தனக்கெதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மங்கள சமரவீர,…
Read More

157 பயணிகளுடன் ஜப்பான் நோக்கி பயணித்தது சிறப்பு விமானம்!

Posted by - May 15, 2020
ஜப்பானுக்கான இரண்டாவது பயணிகள் விமானம் கட்டுநாயக்கவிலிருந்து பயணித்துள்ளது. ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யூ எல் – 454…
Read More

சிறிலங்காவில் வங்கிகளின் பணப்புழக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் விசேட திட்டம்!

Posted by - May 15, 2020
சிறிலங்காவில் வங்கிகளின் பணப்புழக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் விசேட வழிவகைகளை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் இந்தத் தீர்மானம்…
Read More

சிறிலங்காவில் பிசிஆர் பரிசோதனைகளை குறைப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை!

Posted by - May 15, 2020
சிறிலங்காவில்  பிசிஆர் பரிசோதனைகளை குறைப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர்…
Read More

மதுபானசாலைகள் மீளத் திறத்தல் தீர்மானம் முற்றிலும் தவறானது !

Posted by - May 15, 2020
அரசியல்வாதிகளின் தேவைகளுக்காகவே மதுபானசாலைகள் மீள திறக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் இந்த தீர்மானம் முற்றிலும் தவறானது.
Read More

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்து பயணிக்கத் தயார் – புதிய இந்திய உயர் ஸ்தானிகர்

Posted by - May 14, 2020
இலங்கை – இந்த நாடுகளின் நட்புறவுவில் தமிழர்கள் தமக்கான அரசியல் செயற்பாடுகளில் இந்தியாவின் மீதான நம்பிக்கையை கொண்டுள்ளதாக இலங்கைக்கான புதிய…
Read More

நாவலபிட்டி மாவெலி ஆற்றில் வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு.

Posted by - May 14, 2020
மாவெலி ஆற்றிலிருந்து வயோதிபப்பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலபிட்டி மாகும்புர பிரதேசத்தை சேர்ந்த 88 வயதுடைய ஐந்து…
Read More

சிறிலங்காவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டண பட்டியல்களை தனித்தனியாக வழங்குமாறு உத்தரவு

Posted by - May 14, 2020
சிறிலங்காவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்சார கட்டண பட்டியல்களை தனித்தனியாக வழங்குமாறு மின்சாரசபை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சாரசபை அதிகாரிகளுக்கும் …
Read More

சிறிலங்காவின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கு புதிய நெடுஞ்சாலை

Posted by - May 14, 2020
சிறிலங்காவின் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பிரவேசிப்பதற்கான புதிய நெடுஞ்சாலையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) 9 மணியளவில் குறித்த நெடுஞ்சாலை…
Read More