பொடி லெசியின் உதவியாளர் ஒருவர் கைது

Posted by - November 1, 2020
போதைப்பொருள் வர்த்தகரான பொடி லெசியின் உதவியாளர் ஒருவர் அகுங்கல்ல பகுதியில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது…
Read More

3650 கிலோ கிராம் மஞ்சளுடன் 13 பேர் கைது

Posted by - November 1, 2020
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி ஏத்தாளை மற்றும் பெரியபாடு ஆகிய கடற்பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 3650 கிலோ கிராம்…
Read More

சிறிலங்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 153 பேர் கைது

Posted by - November 1, 2020
சிறிலங்காவில்  தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் 153…
Read More

களுபோவில வைத்தியாசாலையில் பணியாற்றிய வைத்தியர் இருவருக்கும் தாதியரொருவருக்கும் கொரோனா!

Posted by - November 1, 2020
களுபோவில போதனா வைத்தியாசாலையில்  பணியாற்றிய வைத்தியர் இருவருக்கும் தாதியரொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. களுபோவில போதனா வைத்தியாசாலையின்…
Read More

சிறிலங்காவில் பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தாமதமடையும் – கல்வி அமைச்சு

Posted by - November 1, 2020
சிறிலங்காவில்  பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தாமதமடையும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ. பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள…
Read More

கொரோனா தொற்று வீரியமடைந்தமைக்கு அரசாங்கமே காரணம்- சஜித்

Posted by - November 1, 2020
20ஐ நிறைவேற்றிக் கொள்ளும் முனைப்பில் மட்டுமே அரசாங்கம் செயற்பட்டதன் விளைவாகவே, இன்று நாட்டில் கொரோனா தொற்று வீரியமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்…
Read More

‘2 ஆவது அலை வைரஸ் வீரியமானது’

Posted by - November 1, 2020
இலங்கையில் இரண்டாவது அலையை ஏற்படுத்தியுள்ள கொவிட் – 19 வைரஸ் அதிக வீரியமானது என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில்…
Read More

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி!

Posted by - November 1, 2020
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பெயரில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்காக பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான உணவு பொட்டலம் ஒன்றை இலவசமாக…
Read More

பிரபல எழுத்தாளர் ‘மா.பா.சி.’ காலமானார்

Posted by - November 1, 2020
ஈழத்தின் பிரபல எழுத்தாளரும், விமர்சகருமான ‘மா.பா.சி.’ என அழைக்கப்படும் மா.பாலசிங்கம் இன்றிரவு கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். மரணமடையும்…
Read More