நிலையவள்

சம்பந்தன் கௌரவமாக எதிர்க்கட்சி தலைவர் பதவியை மஹிந்தவிற்கு வழங்க வேண்டும் – மஹிந்த

Posted by - December 21, 2018
பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கக் கூடிய தகுதி பெரும்பாண்மை அடிப்படையில் எம்மிடமே காணப்படுகின்றது என மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பில் 16 உறுப்பினர்களே காணப்படுகின்றனர். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் 98 உறுப்பினர்கள் உள்ளனர்.…
மேலும்

ரணில் தலைமையில் ஐ.தே.க அவசர கூட்டம்

Posted by - December 21, 2018
ஐ.தே.க  கட்சியின் கட்சி  கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சிறிகொத்தலாவையிலுள்ள ஐ.தே.க. தலைமை காரியாலயத்தில் பிரதமர் ரணில் விக்கரம சிங்க தலைமையில் கூட்டம் கூடவுள்ளது.   தேசிய ஜனநாயக முன்னணி  என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க ஆலோசனை ஒன்று…
மேலும்

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் காலம் நீடிப்பு

Posted by - December 21, 2018
பாடசாலை சீருடைக்கான வவுச்சர் கால வரை பெப்ரவரி 28 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.  குறித்த பாடசாலை சீருடைக்கான வவுச்சர் காலவரை டிசம்பர் 31 ஆம் திகதி வரைதான் மட்டுப்படுத்தபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  கடந்த நவம்பர்…
மேலும்

நிறைவேற்றப்பட்டது இடைக்கால கணக்கறிக்கை

Posted by - December 21, 2018
2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு இடைக்கால கணக்கறிக்கையை 102 வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று சபையில் முன் வைத்தார்.  அதன்படி குறித்த அறிக்கை மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் விடப்பட்டது. இதன்போது  ஆதரவாக…
மேலும்

அமைச்சுக்களின் செயலாளர்கள் இன்று நியமனம்

Posted by - December 21, 2018
புதிய அமைச்சரவையின் செயலாளர்கள் இன்று (21) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அத்துடன் குறித்த அமைச்சுக்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் இன்று தங்களது கடமைகளை ஆரம்பிக்க உள்ளதாகவும்…
மேலும்

கல்கிஸ்ஸ பகுதியில் துப்பாக்கி பிரயோகம்

Posted by - December 21, 2018
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  நேற்று (20) அதிகாலை 2.15 இற்கும் 2.30 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  சம்பவம் தொடர்பில் நேற்று…
மேலும்

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்தார் ரணில்

Posted by - December 21, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். இச் சந்திப்பில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்திருந்த தடையை நீக்குமாறு…
மேலும்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்

Posted by - December 21, 2018
இலஞ்சம் பெற்ற மேலதிக படை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் ஜனவரி மாதம் 02 ‍ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமததப்பட்டுள்ள குறித்த அதிகாரியை நேற்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன…
மேலும்

போதை கலந்த இனிப்புகள் மீட்பு

Posted by - December 21, 2018
வவுனியா ஓமந்தை பொலிஸாரினால் நேற்று மாலை போதை கலந்த இனிப்பு பண்டங்கள் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனை கொண்டு சென்ற ஒருவருடன் வாகனமொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்ணான்டோவின் வழிநடத்தலில்…
மேலும்

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

Posted by - December 21, 2018
 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது.  புதிய அமைச்சரவையின் செயலாளர்கள் இன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அத்துடன் குறித்த அமைச்சுக்கள் தொடர்பான…
மேலும்