திருவொற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய சூரை மீன்பிடித் துறைமுகம்

Posted by - November 25, 2022
திருவொற்றியூரில் ரூ.200 கோடிசெலவில் புதிதாக சூரை மீன்பிடிதுறைமுக கட்டுமானப் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த திருவொற்றியூர், எண்ணூர்…
Read More

பதக்கம் வென்ற வீரர்கள்; 190 பேருக்கு ரூ.4.85 கோடி ஊக்கத்தொகை

Posted by - November 25, 2022
பன்னாட்டு மற்றும் தேசியப் போட்டிகளில் பதக்கம் வென்ற 190 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் ரூ.4.85 கோடி மதிப்பில் ஊக்கத்தொகையை முதல்வர்…
Read More

காவல் துறையில் கூறப்படும் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு அதிகாரம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

Posted by - November 25, 2022
தமிழக காவல் துறையில் கூறப்படும் புகார்கள் தொடர்பாக இனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…
Read More

தமிழகத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மோசடி: நிதிநிறுவன அதிபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் பரிசு

Posted by - November 25, 2022
போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தின் பல பகுதிகளில் நிதி நிறுவனங்கள்…
Read More

ரூ.17.63 கோடி செலவில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Posted by - November 24, 2022
சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரிய கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர்…
Read More

காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது- ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கருத்து

Posted by - November 24, 2022
தமிழக காங்கிரஸ் கட்சி பொருளாளராகவும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ரூபி மனோகரன். கடந்த வாரம் சென்னை சத்தியமூர்த்தி பவனில்…
Read More

மின்சார அலுவலகங்களில் ஆதாரை இணைக்க சிறப்பு கவுண்டர்கள்

Posted by - November 24, 2022
தமிழகத்தில் மின்சார கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைக்க வேண்டும்…
Read More

இறைவணக்க நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேச வேண்டும்: மாணவ-மாணவிகளின் ஆங்கில புலமையை அதிகரிக்க ஏற்பாடு

Posted by - November 24, 2022
பொதுவாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசுப்பள்ளி மாணவர்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என்கிற குறை நீண்டகாலமாக இருந்து…
Read More

4 பேரின் பெயர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்?- மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் சரமாரி கேள்வி

Posted by - November 24, 2022
தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன…
Read More

பாராளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி தொடரும்- துரை வைகோ

Posted by - November 24, 2022
ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் தி.மு.க…
Read More