நிலையவள்

தேசிய இந்து மகாசபை, இந்து அறிவோர் சபை ஆகிய கட்டமைப்புகள் உருவாக்கப்படும் – மனோ

Posted by - February 12, 2019
இந்து மத நடவடிக்கைளை தேசிய, மாவட்ட மட்டங்களில் கூட்டிணைக்கும் நோக்கில் ‘இலங்கை தேசிய இந்து மகாசபை’ என்ற பொறிமுறை உருவாக்கப்படும். இது ஆங்கிலத்தில் ‘நேஷனல் ஹிந்து கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா’ என்று அழைக்கப்படும் எனத் தெரிவித்த இந்து சமய விவகார அமைச்சர்…
மேலும்

உரிய நேரத்தில் மன்றுக்கு வருகை தர வேண்டும் – கோத்தாவை எச்சரித்த நீதிமன்றம்

Posted by - February 12, 2019
உரிய நேரத்தில் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காத காரணத்தினால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.  இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு…
மேலும்

மஸ்கெலியா நகருக்கு புதிய கழிவகற்றும் இயந்திரம்

Posted by - February 12, 2019
மஸ்கெலியா பிரதேச சபையின் சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் மஸ்கெலியா. நல்லதண்ணி. லக்கம். சாமிமலை. ஆகியவற்றை அண்டிய பகுதிகளின் சுற்று சூழலைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவது நமது தலையாய கடமையாகும் என மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கோ. செம்பகவள்ளி தெரிவித்தார்.  அவர்…
மேலும்

ஹெரோயின் போதைப் பொருளுடன் இருவர் கைது

Posted by - February 12, 2019
இங்கிரிய பகுதியில் 4 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓரும, கதானபிடிய பகுதியில் நேற்று இரவு 7.45 மணியளவில் இங்கிரியை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட…
மேலும்

அதிகரிக்கப்படுமா போக்குவரத்து கட்டணம்?

Posted by - February 12, 2019
பஸ், முச்சக்கர வண்டி உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது இல்லையென நிதியமைச்சு அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது. எனினும் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதற்கு அமைய போக்குவரத்து கட்டணங்களை திருத்துவது…
மேலும்

தாதியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் , ஹட்டனில் போராட்டம்

Posted by - February 12, 2019
ஹட்டன் நகரில் இயங்கி வரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் தலவாக்கலை வட்டகொடை ஒக்ஸ்போட் பிரதேச தாதியின் மரணம் தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் என கோரி ஹட்டன் சிவில் அமைப்புகள் ஒன்று கூடி ஹட்டன் நீதிமன்ற…
மேலும்

ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது

Posted by - February 12, 2019
நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது.  இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.  இந்நிலையில் ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.  அதன்படி…
மேலும்

தேசிய அரசாங்க யோசனை தோற்கடிக்கப்படும்-தயாசிறி

Posted by - February 12, 2019
தேசிய அரசாங்க யோசனை தோற்கடிக்கப்படும் என்பதை ஐக்கிய தேசிய கட்சி அறிந்துள்ளதால், அதகை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யாதிருப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.  அது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் உறுதியாக அதனை தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக…
மேலும்

ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் மற்றொரு தீர்மானம்- பிரிட்டன்

Posted by - February 12, 2019
ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானமொன்றை இலங்கை விவகாரத்தை கையாளும் முக்கிய நாடுகள் சமர்ப்பிக்கவுள்ளன என பிரிட்டன் தெரிவித்துள்ளது திங்கட்கிழமை இடம்பெற்ற மனிதஉரிமை பேரவையின் கூட்டமொன்றில் ஜெனீவாவிற்காக பிரிட்டனின் தூதுக்குழு இதனை தெரிவித்துள்ளது இலங்கையில்…
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி யாழ். பல்கலைகழகத்தில்

Posted by - February 12, 2019
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக  முள்ளிவாய்க்கால் நினைவு தூபி   யாழ். பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த வருடம் இந்த தூபி அமைக்கும் பணிகள் பல்கலை மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் குறித்த பகுதியில் தூபியை அமைப்பதற்கு பல்கலை நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.…
மேலும்