தற்போதைய இழப்பை செலுத்த கப்பல் உரிமையாளர்கள் இணக்கம்

Posted by - June 3, 2021
எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள இழப்பினை கணக்கிட்டு செலுத்த குறித்த கப்பலின் உரிமை நிறுவனம் இணங்கியுள்ளதாக வணிகக்…
Read More

இலங்கையில் மேலும் 2,622 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - June 3, 2021
இலங்கையில் மேலும் 2,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி…
Read More

இலங்கையில் வெள்ள அனர்த்த எச்சரிக்கை விடுப்பு!

Posted by - June 3, 2021
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் பல மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு, களுத்துறை மற்றும் மாத்தறை…
Read More

அரசாங்கம் பதவி விலக வேண்டும்-ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - June 3, 2021
பயணக் கட்டுப்பாட்டைக் கூட சரியாக முகாமைத்துவம் செய்துகொள்ள முடியாத நிலைமையிலேயே அரசாங்கம் இருப்பதாகவும், இதனால் அரசாங்கம் உடனடியாக பதவி விலக…
Read More

செம்மஞ்சள் நிறத்திலான இரண்டு வௌவால்கள் கண்டுபிடிப்பு

Posted by - June 3, 2021
செம்மஞ்சள் நிறத்திலான இரண்டு வௌவால்கள் மாத்தறை பிடபெத்தர, மஹபொதுவில பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணி ஒன்றின் தேயிலை மரம் ஒன்றில் இருந்து…
Read More

உலர்ந்த மஞ்சள் மற்றும் பெரிய வெங்காயம் விதைககளுடன் சந்தேக நபர்கள் கைது!

Posted by - June 3, 2021
சட்டவிரோதமான முறையில் உலர்ந்த மஞ்சள் மற்றும் பெரிய வெங்காய விதைகள் தொகை ஒன்றை இந்நாட்டுக்கு கொண்டு வந்த 6 பேர்…
Read More

இலங்கையில் நேற்று போடப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பான முழு விபரம்!

Posted by - June 3, 2021
நாட்டில் நேற்றைய தினத்தில் (02) மாத்திரம் 49,378 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
Read More

சதொச விற்பனை நிலையங்கள் இன்று முதல் தொடர்ந்து திறக்கப்படும்

Posted by - June 3, 2021
நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் இன்று (03) முதல் தொடர்ந்து நாளந்தம் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன…
Read More

9,24,000 சத்திரசிகிச்சை முகக்கவசங்கள் ஜேர்மனியினால் நன்கொடையாக கையளிப்பு

Posted by - June 3, 2021
இலங்கையில் தற்போது தீவிரமடைந்துவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் நோக்கில் 9,24,000 சத்திரசிகிச்சை முகக்கவசங்கள் ஜேர்மனியினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன
Read More

இறுதியாக பதிவான உயிரிழப்பு விவரம்

Posted by - June 3, 2021
நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள் பதிவானதையடுத்து, மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More