மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு கோட்ட தமிழ் தின போட்டிகள் (காணொளி)

Posted by - May 6, 2017
  பாடசாலை மாணவர்கள் மத்தியில் உள்ள திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஆண்டு தோறும் தமிழ் தின போட்டிகள் நடைபெற்றன. மண்முனை…
Read More

வன்னியின் பெரும் போர் – 2017 வெற்றிக்கிண்ணத்தை கிளிநொச்சி மகா வித்தியாலயம் சுவீகரித்தது(காணொளி) 

Posted by - May 6, 2017
வன்னியின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் இரு பெரும் கல்லூரிகளான கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் வருடம்…
Read More

தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு(காணொளி)

Posted by - May 6, 2017
தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பாக,…
Read More

நல்லாட்சி அரசும் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக இரணைத்தீவு மக்கள் கவலை (காணொளி)

Posted by - May 6, 2017
நல்லாட்சி அரசை ஏற்படுத்துங்கள் எங்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என மக்கள் பிரதிநிதிகள் சொன்னார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை தங்களால்…
Read More

சர்வதேச குடும்பநல மாதுக்கள் தினம், கிளிநொச்சியில்……(காணொளி)

Posted by - May 6, 2017
உலகில் தாய்சேய் நலன்களைப் பேணிப்பாதுகாக்க உதவும் குடும்பநல மாதுக்களின் சேவைக்கு மதிப்பளிக்கும் நோக்கில், 1992ம் ஆண்டிலிருந்து வருடா வருடம் வைகாசி…
Read More

நல்லாட்சி அரசும் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது இரணைத்தீவு மக்கள்

Posted by - May 6, 2017
நல்லாட்சி அரசை ஏற்படுத்துங்கள்  உங்களின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என எங்களது பிரதிநிதிகள் சொன்னார்கள் ஆனால் எதுவும் நடக்கவில்லை  எங்களால்…
Read More

கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச குடும்பலநல மாதுக்கள் தினம் -2017

Posted by - May 6, 2017
உலகில் தாய்சேய் நலன்களைப் பேணிப்பாதுகாக்க உதவும் குடும்பல நலமாதுக்களின் சேவைக்கு மதிப்பளிக்கும் நோக்கில்இ 1992ம் வருடத்திலிருந்து வருடா வருடம் வைகாசி…
Read More

யாழ்ப்பாணம் இளவாலையில் உந்துருளி விபத்து !உப பொலிஸ் பரிசோதகர் பலி

Posted by - May 6, 2017
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவில் உள்ள சித்தண்கேணி வடலியடைப்பு பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர்…
Read More

கொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தட்டிப்பறித்து தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணை – ரவிகரன்

Posted by - May 6, 2017
கொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தட்டிப்பறித்து தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணையாக உள்ளதை கவனிக்கமுடிகின்றது என வடமாகாணசபையின் உறுப்பினர் மதிப்புறு…
Read More

வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - May 5, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்யாவின் கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கில் 10 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில்…
Read More