மின்னல் தாக்கி ஒருவர் பலி
காவத்தை – ஓபநாயக்க பகுதியில் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். ஓபநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடியாவத்த – அக்கரெல்ல பகுதியில் புதன்கிழமை நபரொருவர் மின்னல் தாக்குதலுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பத்தின் போது…
மேலும்