நிலையவள்

பிரச்சினையை ஸ்ரீ ல.சு.கட்சி புரிந்துகொண்டது, ஆதரவு கிடைக்கும் – மஹிந்த

Posted by - October 6, 2019
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சின்னத்தை மாற்றுவதில் சட்டப் பிரச்சினை காணப்படுவதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (06) தெரிவித்துள்ளார். தற்பொழுது கோட்டாபய ராஜபக்ஸவுக்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன…
மேலும்

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனைக்கு விண்ணப்பம்

Posted by - October 6, 2019
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பப்படிவங்கள் இம்மாதம் 21 ஆம் திகதி வரை ஏற்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களை பாடசாலை அதிபர் ஊடாக அனுப்பி வைக்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.…
மேலும்

இசுர தேவப்பிரிய கோட்டாபயவுக்கு ஆதரவு தெரிவிப்பு

Posted by - October 6, 2019
மேல் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். இன்று (06) ஹோமாகமயில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனைக் கூறியுள்ளார். ஹோமாகம கட்சிக் காரியாலய திறப்பு நிகழ்வு…
மேலும்

மயானத்தில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு

Posted by - October 6, 2019
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அலஸ்தோட்டம் பிரதேச மாயானத்தின் உள்ளே ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். மாயானத்தில் இறந்தவர் ஒருவரின் நல்லடக்கத்திற்காக குழி வெட்டும்போது பிளாஸ்டிக் பெரல் ஒன்று தட்டுப்பட்டதாகவும் அதனை திறந்து பார்க்கும்போது ஆயுதங்கள் காணப்பட்ட நிலையில்…
மேலும்

புதிய தலைமுறையின் ஜனாதிபதியாக சஜித்தை வெற்றியடைய செய்வோம்-மனோ

Posted by - October 6, 2019
மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்க ஜனாதிபதி வேட்பாளரும், அமைச்சருமான சஜித் பிரேமதாச தனக்கு உத்தரவாதம் வழங்கியிருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தான் ஜனாதிபதியாக வந்தவுடன் முதற்பணியாக மலையக…
மேலும்

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஒற்றுமையே கடைசி ஆயுதம் -வேலுகுமார்

Posted by - October 6, 2019
தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் ஒற்றுமை என்பதே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கின்ற இறுதி ஆயுதமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். இதனால் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள்…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறுதி தீர்மானம் நாளை

Posted by - October 6, 2019
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து இறுதி தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் நேற்று இரவு ஒன்றுகூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப்…
மேலும்

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் விஷேடபோக்குவரத்து திட்டங்கள் அமுல்-பொலிஸார்

Posted by - October 6, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தால் நாளை இடம்பெறவுள்ள காரணத்தினால் ராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் விஷேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டங்கள் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும்

மஹிந்த -கோத்தா கொடுங்கோல் ஆட்சியில் தந்தையை இழந்தேன்-ஹிருணிகா

Posted by - October 6, 2019
ஜனநாயகமானதும் சுதந்திரமானதுமான நாட்டை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரன், மஹிந்த – கோத்தா ஆட்சி காலத்தில் இவை இரண்டுமே காணப்படவில்லை. அவர்களது கொடுமையான ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் உள்ளடங்குகின்றேன்…
மேலும்

அரச திணைக்களங்களிடம் கோரிக்கை விடுத்த தேர்தல் ஆணைக்குழு

Posted by - October 6, 2019
தேர்தல் காலத்தில் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட வேண்டாம் என ரயில்வே திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்களிடம் தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்