கொரோனாவினால் பாதிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது!

Posted by - January 25, 2022
இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.
Read More

பெரும்போக விவசாயத்தில் நெற்கொள்வனவு செயற்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

Posted by - January 25, 2022
நெற் பயிர்ச்செய்கையாளர்களின் அறுவடைக்கு நியாயமான விலையைப் பெற்றுக் கொடுப்பதற்கும், அரசாங்கம் நெல் இருப்பை பாதுகாப்பாக பேணுவதையும் நோக்காகக் கொண்டு 2021…
Read More

பெருந்தோட்ட சுகாதாரதுறை முழுமையாக மேம்படுத்தப்படும்-ஜீவன் தொண்டமான்

Posted by - January 25, 2022
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்கள் முழுமையாக மேம்படுத்தப்படும். அதன் நிமித்தமே சுகாதார நிறுவனங்களை அரசு பொறுப்பேற்றுள்ளது. இதன்மூலம் எமது மக்களின்…
Read More

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ள உத்தரவு

Posted by - January 25, 2022
பொரளை அனைத்து புனிதர்களிள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கொழும்பு…
Read More

பொலிஸ் ஊடக பேச்சாளராக மீண்டும் அஜித் ரோஹண

Posted by - January 25, 2022
சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

Posted by - January 25, 2022
குழாய் நீரை பயன்படுத்தும் போது சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது…
Read More

பஸ்களில் நின்று கொண்டு பயணிப்பவர்களுக்கு கட்டணம்!

Posted by - January 25, 2022
பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறை ஒன்றை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க…
Read More