அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஜீலரத்ன தேரருக்கு பிடியாணை

Posted by - July 21, 2022
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கருவே ஜீலரத்ன தேரர் ஆகியோரை உடனடியாக கைதுசெய்யுமாறு கோட்டை…
Read More

குழிக்குள் குட்டியுடன் வீழ்த்த தாய் யானை உயிரிழப்பு

Posted by - July 21, 2022
மஹாகும்புக்கடவல பகுதியில் காட்டு யானையொன்று தனது குட்டியுடன் குழியொன்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதுள்ளதாகவும் குட்டி உயிருடன் இருப்பதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்…
Read More

வெற்றிடமாகியுள்ள பாராளுமன்ற ஆசனத்துக்கு யாரை நியமிப்பது ? கட்சியின் முகாமைத்துவ குழு தீர்மானிக்கும்- ரங்கே

Posted by - July 21, 2022
ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற ஆசனத்துக்கு ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விரைவாக ஒருவரின் பெயர் அறிவிக்கப்படும்.
Read More

‘கோ-ஹோம்-ரணில்’ போராட்டக்காரர்களுக்கு புதிய இடத்தினை ஒதுக்கிகொடுப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

Posted by - July 21, 2022
போராட்டக்காரர்கள் தமது ‘கோ-ஹோம்-ரணில்’ போராட்டத்தை, தடையின்றி நடத்துவதற்காக கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவினை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று(வியாழக்கிழமை)…
Read More

ஜனாதிபதியின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் – 4 பேர் விளக்கமறியலில்

Posted by - July 21, 2022
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 04 சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க…
Read More

புகையிரத கட்டணம் அதிகரிப்பு

Posted by - July 21, 2022
நாளை (22) நள்ளிரவு முதல் புகையிரத கட்டணத்தை அதிகரிக்க புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் புகையிரத கட்டண திருத்தம் தொடர்பான…
Read More

‘பாராளுமன்றம் தீ வைக்கப்படும் என அச்சம்’

Posted by - July 21, 2022
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டது தொடர்பில் பொதுமக்களின் கோபம் காரணமாக பாராளுமன்றம் எரிக்கப்படலாம் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்…
Read More

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

Posted by - July 21, 2022
பாராளுமன்றத்தை 24 மணித்தியாலங்கள் ஒத்திவைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் பிரசன்ன…
Read More

பாடசாலை மாணவர்கள் இருவர் சடலமாக மீட்பு

Posted by - July 21, 2022
பேராதனை, நெல்லிகல குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். யட்டகலதென்ன பிரதேசத்தை சேர்ந்த 17…
Read More