கரிகாலன்

20ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் 11ஆவது நாளை கடந்து இலக்கு நோக்கி விரைகின்றது.

Posted by - September 15, 2020
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 45ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 20ஆவது தடவையாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் 11ஆவது நாளை கடந்து இலக்கு நோக்கி விரைகின்றது. 21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமான தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மூலம் சிங்கள…
மேலும்

கலைத்திறன் போட்டி 2020 –யேர்மனி , வடமத்திய மாநிலம்

Posted by - September 14, 2020
கொரோனா தொற்றுநோயின் பாதிப்பினால் கடந்த ஆறு மாதங்களாகத் தமிழாலயங்களின் செயற்பாடுகள் முடங்கியிருந்த நிலையில் 12.09.2020 சனிக்கிழமை வடமத்திய மாநிலத்துக்கான கலைத்திறன் போட்டி திட்டமிட்டவாறு 09.30 மணிக்கு Arnsberg நகரில் ஆரம்பித்தது. Arnsberg நகர சபையின் சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மண்டபம்,…
மேலும்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனியில் பன்னிரெண்டு நகரமத்தியில்.

Posted by - September 12, 2020
இந்திய அரசின் ஆதிக்க சதிவலைக்குள் சிக்கித் தவித்த தமிழீழ மீட்பினை தமிழ்மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வருவதற்கு அந்த அரசிடம் பன்னிரெண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணா நோன்பினை ஆரம்பித்து. பன்னிரெண்டு நாட்களின் பின் உயிர் நீத்த தியாக தீபம்…
மேலும்

நான்காம் நாளாக (07/09/2020)இன்று மனிதநேய ஈருருளிப்பயணம் பயணித்துக்கொண்டு இருக்கின்றது .

Posted by - September 7, 2020
தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறித்தியும் தமிழீழ மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதுடன் சிங்கள பேரினவாத அரசின் சர்வாதிகார ஆட்சியினையும் தமிழீழ மக்கள் எம் தமிழீழத்தில் சிங்களப்பேரினவாத அரசின் அடக்குமுறைக்குள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதினையும் , தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை…
மேலும்

அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற முன்றலில்ஆரம்பித்த ஈருருளிப் பயணம் றொட்டடாம் மாநகரை வந்தடைந்தது.

Posted by - September 4, 2020
ஐக்கிய நாடுகள்அவையின் மனித உரிமைகள் ஆலோசனையகத்தின் 45 ஆவது கூட்டத் தொடரை நோக்கி, தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் 20வது தடவையாக இன்று 04/09/2020 நெதர்லாந்தில் டென்காக்கில்…
மேலும்

இனப்படுகொலைக்கு நீதிவேண்டி ஐ.நா. சபை நோக்கிய மனிதநேய உந்துருளிப் பயணம் ஆரம்பமானது.

Posted by - September 4, 2020
இனவாத சிறிலங்கா பயங்கரவாத அரசின் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு அனைத்துலகத்திடம் நீதி வேண்டி இன்று 4.9.2020 வெள்ளிக்கிழமை சுவிசில் உள்ள ஐ.நா. சபை நோக்கிய மிதிவண்டிப் பயணம் நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன்பிருந்து ஆரம்பமானது. இவ்வேளையில் நெதர்லாந்து…
மேலும்

ஜேர்மனி ஸ்ருட்காட் நகரில் தமிழ்த்தேசிய இளையோர் அமைப்புகளால்(TYO, TGTE) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேற்க்கு முகமாக நடாத்தப்பட்ட கவனயீற்ப்பு

Posted by - September 1, 2020
ஜேர்மனி ஸ்ருட்காட் நகரில் தமிழ்த்தேசிய இளையோர் அமைப்புகளால்(TYO, TGTE) வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேற்க்கு முகமாக நடாத்தப்பட்ட கவனயீற்ப்பு நிகழ்வில் தமிழ்இளையோருடன் பிற இன இளையோர்களும் இணைந்து துண்டுப்பிரசுரங்களை வழங்கி சிறப்பித்தனர்.!!
மேலும்

சுவிஸ் பேர்ண் நகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

Posted by - August 31, 2020
தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள ஒப்படைக்கக் கோரியும், நீண்ட  காலமாக  சிறைகளில் போர்க்கைதிகளாக அடைக்கப்பட்டுத்  துன்பங்களை அனுபவித்துவரும் உறவுகளின் விடுதலையை வலியுறுத்தியும், தாயகத்தில் நடைபெற்றுவரும் தொடர் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், அனைத்துலகக் காணாமல்…
மேலும்

யாழ்ப்பாணம் கேணல் கிட்டு பூங்காவில் கண்ணீர் வணக்கத்துடன் ஆரம்பமான காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிப்போராட்டம்

Posted by - August 30, 2020
கண்ணீர் வணக்கத்துடன் ஆரம்பமான காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிப்போராட்டம் யாழ்ப்பாணம் கேணல் கிட்டு பூங்காவில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் , உறவுகளைத் தேடி மரணித்த உறவுளுக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டு போராட்டம் ஆரம்பமாகியது.
மேலும்

முல்லைத்தீவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலிசுமந்த போராட்டம்

Posted by - August 30, 2020
முல்லைத்தீவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் வலிசுமந்த போராட்டம்.
மேலும்