ஜனாதிபதி ஆட்சிமுறையை நியாயப்படுத்தும் ஜே.ஆரின் பேரப்பிள்ளை

Posted by - September 21, 2022
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் குறித்து இந்த பத்தியில் ஏற்கெனவே பல தடவைகள் கருத்து வெளியிடப்பட்டிருந்தது. மீண்டும்…
Read More

சிறைவாச விடுமுறை – பரோல்

Posted by - September 20, 2022
இலங்கையில் தேசிய கைதிகள் தினமானது ஒவ்வொரு வருடமும் புரட்டாதி மாதம் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் இக்கட்டுரையானது கைதிகளுக்கு…
Read More

ஆட்சிமுறை தவறுகளின் விளைவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம்

Posted by - September 20, 2022
ஜெனீவாவில் தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 வது கூட்டத்தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும்…
Read More

முட்டாள் தனமான யோசனைகளை தவிருங்கள் !

Posted by - September 19, 2022
அண்மையில் புதிதாக பதவியேற்ற சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சரின் மன்னார் தீவு சம்பந்தமானகூற்று பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
Read More

அமைச்சர் பதவிகளினால் சாதித்தது என்ன ?

Posted by - September 18, 2022
ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள், ஊழல் மோசடிகள், சர்வதேசத்துடன் இணங்கிப் போகாத குருட்டுவாதங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள், பெரும்பான்மை இனத்தை…
Read More

பல்கலைக்கழக பட்டக்கற்கைநெறிகளை பெற முதல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டல்

Posted by - September 18, 2022
படம் 1: பல்கலைக்கழகங்களிற்கு 2010 முதல் இன்று வரை அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை  இலங்கையில் நடைமுறையிலுள்ள இலவச கல்வியில், கல்விப் பொதுத்…
Read More

போரினால் சிதைந்த தமிழர்களின் வாழ்க்கை மேலும் நெருக்கடியானதாக்குகின்றது!

Posted by - September 16, 2022
இலங்கையில் முல்லைத்தீவில்   கொழுத்தும் வெயிலில் 44 வயது விவசாயி தான் வாடகைக்கு எடுத்த வேர்க்கடலை நிலத்தில் பயிர்செய்வதற்காக  மண்வெட்டியை நிலத்தை நோக்கி…
Read More

நிரந்தர துயிலில் நீண்ட கால ராணி

Posted by - September 15, 2022
பெயர்: ராணி இரண்டாம் எலிசபெத் வயது: 96 பிறந்தது: 1926.04.21, லண்டன் மறைந்தது: 08.09.2022 பெற்றோர்: ஐந்தாம் ஜோர்ஜ் முதலாம் எலிசபெத் கணவர் பெயர்: பிலிப் (1921 –…
Read More

மருத்துவ மாணவனாக தேர்வாகி போராளியாக மாறிய தியாகி திலீபன்!

Posted by - September 15, 2022
1963-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் தமிழீழத்திலே பிறந்த திலீபனின் பெயர் தான், இன்று  திலீபன் எனும் பெயர்…
Read More

ஜெனீவாவில் இந்திய நிலைப்பாடு

Posted by - September 14, 2022
இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்த பிரகாரம் அரசியல் தீர்வைக் காண்பதில் ‘ மதிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ‘ காணமுடியவில்லை என்று ஜெனீவா…
Read More