கரிகாலன்

நியூசிலாந்தில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு 2020

Posted by - November 22, 2020
மாவீரர் தியாகம் எவ்வளவு போற்றுதலுக்குரியதோ அது போல மாவீரர் உறவுகளின் தியாகமும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. இவர்களை மதிப்பளிக்க வேண்டியது நம் முதன்மையான கடமையில் ஒன்றாகும். அவ் வகையில் நியூசிலாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் 22-11-2020 ஞாயிற்றுக் கிழமை அன்று  மாலை 6.30…
மேலும்

பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பின் மாவீரர் நினைவு சுமந்த கவிதை உருவாக்க முயற்சி!

Posted by - November 10, 2020
மாவீரர் நாளை முன்னிட்டு பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் “பெருந்தாகமும் சிறுதாகமும்” எனும் தலைப்பில் மாவீரர் நினைவு சுமந்த புகைப்பட கவிதை உருவாக்க செயற்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த முயற்சியின் பயனாக இளையோர்கள் மத்தியில் மாவீரர் பற்றிய சிந்தனைகளை விதைப்பதுடன்,…
மேலும்

இனப்படுகொலை’ தந்த மனித மாமிச ருசி, சிறீலங்கா அரசை தலைகால் புரியாமல் குதிக்க வைக்கிறது. – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு

Posted by - October 14, 2020
ஊடக அறிக்கை (14.10.2020, புதன் கிழமை) ‘பலம் தான் உலக ஒழுங்கை நிச்சயம் செய்யும்’ எனும் வல்லரசுகளின் நீதிக்காலத்திலும் கூட, உலகில் தனித்த தேசமாக விடுதலையைப் பெற்றுவிட போராடிக் கொண்டிருக்கும் ஏனைய தேசிய இனங்களின் கொள்கைப் பற்றுறுதியைப் போலவே, இருபதாம் நூற்றாண்டில்…
மேலும்

பிரான்சில் சங்கொலி – 2020 தேசவிடுதலை பாடல் போட்டி இரத்து!

Posted by - September 28, 2020
பிரான்சில் மீண்டும் கோவிட் 19 தொற்று அதிகரித்துள்ளமையின் காரணமாக “சங்கொலி 2020” தேசவிடுதலைப் பாடல் போட்டி இரத்துச் செய்யப்படுவதாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தினால் வருத்தத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

திலீபன் நினைவு நடன அஞ்சலி.

Posted by - September 26, 2020
திலீபன் நினைவு நடன அஞ்சலி திலகநர்த்தனாலயம் பங்குபற்றிய மாணவிகள் செல்விகள் சிவப்பிரியா சிவசோதி சாயினி செந்தூர்மூர்த்தி கிரியா செல்வச்சந்திரன் கபின்சா பிரபாகரன் சர்மினி செந்தூர்மூர்த்தி ஆர்யா கிருஷ்ணபவான் நடன நெறியாள்கை திருமதி வசுந்தரா சிவசோதி https://youtu.be/JEvga8cdi08
மேலும்

உண்ணா நோன்பிருந்து உயிர்நீர்த்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 8 ஆவது நாள் இன்று யேர்மனியிலுள்ள கொற்றிங்கன் நகரில் நினைவுகூரப்பட்டது.

Posted by - September 22, 2020
இந்திய வல்லாதிக்கத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் எட்டாவது நாள் இன்று யேர்மனி கொற்றிங்கன் நகரத்தில் எழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. ஈழத்தில் நினைவு கூறல் நிகழ்வுகளுக்கு சிங்கள பெளத்த…
மேலும்

பசியோடு இருந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 7 ஆவது நாள். யேர்மனி முன்ஸ்ரர் நகரில் நினைவுகூரப்பட்டது.

Posted by - September 21, 2020
இந்திய வல்லாதிக்கத்திடம் 5 அம்ஸ்சக் கோரிக்கைகளை முன்வைத்து தண்ணீர் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஏழாவது நாள் இன்று யேர்மனி முன்ஸ்ரர் நகரத்தில் மிகச் சிறப்பாக நினைவுகூரப்பட்டது. இந் நிகழ்வானது தியாக தீபம் திலீபன்…
மேலும்

தியாக தீபம் லெப். கேணல் தீலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தலின் முதல்நாள் நிகழ்வு யேர்மனி முன்சன் நகரில் ஆரம்பமானது.

Posted by - September 15, 2020
கொரோனா கொடிய கொள்ளைநோய் அதிகரித்துவரும் இவ் வேளையில் தியாக தீபம் லெப்.கேணல் தீலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தலை மண்டபங்களுக்குள் பெரிய அளவில் நினைவுகூர முடியாத நிலையில் 15.9.2020 செவ்வாய்க்கிழமை இன்று யேர்மனி முன்சன் நகரத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமானது.…
மேலும்