சீனா எமது உயிர்த் தோழன்: – மஹிந்த ராஜபக்ஷ

Posted by - January 10, 2022
சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைக்கும்…
Read More

கவனக்குறைவினால் இருவர் உயிரிழப்பு

Posted by - January 10, 2022
வெலிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் டிப்பர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலியில் இருந்து பரவகும்புக…
Read More

அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க தயார்-சஜித் பிரேமதாச

Posted by - January 9, 2022
அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி…
Read More

அதிரடிப்படையில் முதல் முறையாக உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு!

Posted by - January 9, 2022
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் பெண் பிரதான பரிசோதகர் ஒருவர், விசேட அதிரடிப்படையின் வரலாற்றில் முதல் முறையாக உதவி பொலிஸ்…
Read More

மைத்திரி அரசியல் சூழ்ச்சி செய்திருக்காவிட்டால் இன்றும் அவரே ஜனாதிபதி- இராதாகிருஷ்ணன்

Posted by - January 9, 2022
இந்திய பிரதமருக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் நாம் கையொப்பமிடாவிட்டாலும், தமிழ்த் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அவர்களின்…
Read More

நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் சீனா எப்போதும் இலங்கை;கு ஆதரவளிக்கும்

Posted by - January 9, 2022
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு;ள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதியின்…
Read More

கல்குடா தொகுதியில் தமிழ் பிரதேசங்களுக்கான பிரதான அமைப்பாளர் நியமனம்

Posted by - January 9, 2022
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தொகுதியில் தமிழ் பிரதேசங்களுக்கான பிரதான அமைப்பாளராக வாழைச்சேனை பிரதேச சபை உப…
Read More

நாளாந்தம் மின்தடை! வழங்கப்பட்டது அனுமதி

Posted by - January 9, 2022
நாளை முதல் நாளாந்தம் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு  அனுமதி வழங்கப்படுவதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Read More