இலங்கைக்கு எதிராக கடுமையான பிரேரணை ஜெனிவாவில் சமர்ப்பிக்க ஐந்து நாடுகள் தயார்!

Posted by - July 31, 2021
ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 48 ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 93 பேர் கைது!

Posted by - July 31, 2021
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 93 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய…
Read More

வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை ஹய்சின்த் விஜேரத்ன உயிரிழப்பு!

Posted by - July 31, 2021
நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை ஹய்சின்த் விஜேரத்ன உயிரிழந்துள்ளார்.…
Read More

தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிக்கப்படமாட்டாது -அருந்திக பெர்னாண்டோ

Posted by - July 30, 2021
தேங்காய் எண்ணெய்யின் விலை அதிகரிக்கப்படமாட்டாது. வரி குறைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் ஒருபோதும் இறக்குமதி செய்யப்பட மாட்டாது.
Read More

சூரியனைச் சுற்றி ஓர் ஒளி வட்டம்

Posted by - July 30, 2021
நாட்டின் தென் பகுதியின் சில இடங்களில் ​ சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் தென்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிடுவதற்கும் மக்கள்…
Read More

எதிர்க்கட்சியுடன் பேச்சுவாரத்தை நடத்தும் எண்ணமே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை

Posted by - July 30, 2021
எதிர்க்கட்சியுடன் பேச்சுவாரத்தை நடத்தும் எண்ணமே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
Read More

‘தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே இனிமேல் அனுமதி’

Posted by - July 30, 2021
நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய…
Read More

குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும்- சஜித்

Posted by - July 30, 2021
பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More