கோட்டாவுக்கு எதிராக திரண்ட வெளிநாட்டவர்

Posted by - April 12, 2022
இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, இன்று…
Read More

பொறுமையாக இருக்குமாறு மஹிந்த வேண்டுகோள்

Posted by - April 12, 2022
மக்கள் பொறுமையாக இருக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த நெருக்கடியை ஜனாதிபதியும் மற்றும் அரசாங்கமும் ஒவ்வொரு நொடியும் செயற்படுகின்றது…
Read More

சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை

Posted by - April 12, 2022
உரிய அதிகாரியின் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்பவர்கள் மீது சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப்…
Read More

24 மணி நேரமும் தொலைபேசியை செயலில் வைத்திருக்க வேண்டும் : பொலிஸாருக்கு உத்தரவு

Posted by - April 12, 2022
அனைத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் ; சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் ( உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் முதல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்…
Read More

நீராட சென்ற சிறுவனை இழுத்துச் சென்ற முதலை

Posted by - April 12, 2022
கல்கிரியாகம – மானேறுவ ரம்பாவெவயில் குளித்துக் கொண்டிருந்த மூன்று சிறுவர்களில் ஒருவரை முதலை இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று சிறுவர்களும்…
Read More

கோட்டாபய நிறைவேற்று அதிகாரத்தைக் குறைக்க இணக்கம் – தயாசிறி தகவல்

Posted by - April 12, 2022
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.” என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர்…
Read More

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழப்பு

Posted by - April 12, 2022
ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர்…
Read More

கடன் அட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச வட்டி வீத கட்டுப்பாடு நீக்கம்

Posted by - April 12, 2022
கடன் அட்டைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வட்டி வீத கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல பாடகர் மரணம்!

Posted by - April 12, 2022
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல ராப் இசை பாடகர் ஷிராஸ் யூனுஸ் இன்று…
Read More

மக்களோடு மக்களாக குவிக்கப்பட்டுள்ள புலனாய்வு பிரிவினர்

Posted by - April 12, 2022
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும் காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் பாரிய ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்வதற்காக 250 புலனாய்வு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்…
Read More