இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர்

Posted by - May 18, 2024
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர் என சர்வதேச மன்னிப்புச் சபையின்…
Read More

சித்தாண்டி பகுதியில்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

Posted by - May 18, 2024
15ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு சித்தாண்டி பகுதியில் சித்தாண்டி இளைஞர்கள்,பொதுமக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு…
Read More

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்கடன் நிறைவேற்றம்!

Posted by - May 18, 2024
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்கடன் நிறைவேற்றம் யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றலையும்…
Read More

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி!!

Posted by - May 18, 2024
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி…
Read More

மட்டக்களப்பு காந்திபூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

Posted by - May 18, 2024
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று சனிக்கிழமை (18) காலை இடம்பெற்றது. இதனை வடக்குகிழக்கு தமிழ் மக்கள் இணைந்து…
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையை நினைவுகூரும் ஓவியங்கள்.

Posted by - May 18, 2024
சிறிலங்கா சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட தமிழினப்படுகொலையை நினைவுகூரும் வகையிலான ஓவியங்கள் யாழ் பல்கலையில்… யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் முள்ளிவாய்க்கால்…
Read More

நீதிக்கான குரல்களை ஓங்கி ஒலிக்க, நாளை நாம் அனைவரும் தமிழீழத் தேசிய மக்களாய் அணிதிரள்வோம்!

Posted by - May 17, 2024
கடந்த 15.05.2024 அன்று டென்மார்க் தலைநகர் Kongens Nytorv சதுக்கத்தில், டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், ஆரம்பமான தமிழின…
Read More