படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்திக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி சபையில் அஞ்சலி

Posted by - September 7, 2022
இராணுவத்தினரால் யாழ் செம்மணியில் வைத்து பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவியான கிருஷாந்திக்கு தமிழ் தேசிய மக்கள்  முன்னணி சபையில் அஞ்சலி செலுத்தியது.
Read More

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு உதவுவதற்கு தயார்

Posted by - September 7, 2022
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளிற்கு உதவுவதற்கு தயார் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் தெரிவித்துள்ளார்.
Read More

பொருளாதார குற்றம்: அதிரடி அறிக்கை வெளியானது

Posted by - September 7, 2022
இலங்கையை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்…
Read More

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுத்துள்ள அவசர வேண்டுகோள் !

Posted by - September 7, 2022
மனித உரிமைகள் நல்லிணக்கம் ஆகியவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் தேசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஐக்கிய…
Read More

புதிய பிரேரணையில் பொறுப்புக்கூறலுக்கான விடயங்கள் மறைக்கப்படாமலும் மறக்கப்படாமலும் உள்ளடங்க வேண்டும்

Posted by - September 4, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணையானது, பொறுப்புக்கூறலுக்கான விடயங்கள் மறைக்கப்படாலும்,…
Read More

இலங்கைக்கு மேலும் 20 மில்லியன் டொலர் உணவு உதவிகளை வழங்குவதாக உலக உணவு திட்டம் உறுதியளிப்பு

Posted by - September 3, 2022
இலங்கைக்கு இதுவரையில் வழங்கப்பட்டுள்ள 40 மில்லியன் டொலர் பெறுமதிமிக்க உணவு உதவிகளுக்கு மேலதிகமாக, மேலும் 20 மில்லியன் டொலர் பெறுமதியுடைய…
Read More

தமிழர்கள் நசுக்கப்படலாம் சிங்களவர்கள் நசுக்கப்படக்கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடே சஜித்தின் நிலைப்பாடு

Posted by - September 3, 2022
நாட்டை ஆட்சி செய்த அரசுகளினால் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டமை, தமிழ் மக்கள் நசுக்கப்பட்டமை தொடர்பில் ஜெனீவா கூட்டத்தொடரில்…
Read More

இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில்

Posted by - September 2, 2022
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக  6.3 மில்லியன் மக்கள் உணவுப்பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றனர் என தெரிவித்துள்ள உலக உணவுதிட்டம்.6. 7…
Read More

சர்வதேச தினத்தில் ஐ. நா. சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி உருக்கமான அறிக்கை

Posted by - August 31, 2022
நான் இலங்கையில் காணாமல்போன பலரின் குடும்பங்களைச் சந்தித்திருக்கின்றேன். அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களது அன்பிற்குரியவர்களின் இருப்பின் நிலையற்றதன்மையானது அவர்கள் மத்தியில் இன்னமும்…
Read More