சமர்வீரன்

முள்ளிவாய்க்கால் முடிவாகிடாது.-அவுஸ்திரேலியாவிலிருந்து வானிலன்.

Posted by - May 20, 2021
முள்ளிவாய்க்கால் முடிவாகிடாது. ******* முள்ளிவாய்க்கால் விடி வெள்ளிவாய்க்காமல் இருண்டு கிடக்கிறது…! ஆர்ப்பரித்த கடலும் அலைமடிந்து கிடக்கிறது…! கடல் முற்றக்கரை இரத்தக்கறை படிந்து சிதைவடைந்து கிடக்கிறது…! காற்றலையில் கந்தகம் மூச்சடைத்து பேச்சிழக்க பொட்டல் வெளி காடுகளில் புழுதி மணல் வெளியில் பொசுங்கிப்புழுவானோம்..! கேட்பார்…
மேலும்

மாவீரர் நினைவுத் தூபியிலும் 18.5.2021 தமிழின அழிப்பு நினைவு நாள் நினைவு கூரப்பட்டது.

Posted by - May 19, 2021
யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபி முன்பாகவும் தமிழின அழிப்புக்குள்ளான மக்களுக்கான நினைவு கூரல் நடைபெற்றது. இந் நிகழ்வில் எசன் நகர மக்களுடன் அயல் நகர மக்களும் இணைந்து தமது சுடர்,மலர் வணக்கத்தைச் செலுத்தினர்.  
மேலும்

திரு. குமணன் அவர்கள் பேர்லின் நகரத்தில் நடைபெற்ற மே18 நிகழ்வில் ஆற்றிய உரை.

Posted by - May 19, 2021
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையின் பேர்லின் மாநிலப் பொறுப்பாளர் திரு. குமணன் அவர்கள் பேர்லின் நகரத்தில் நடைபெற்ற மே18 நிகழ்வில் ஆற்றிய உரை.
மேலும்

தமிழின அழிப்பின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனி முன்சன் நகரில் நினைவு கூரப்பட்டது -2021

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் உச்சக் கட்டத் தமிழினப் படுகொலையின் வலி சுமந்த நினைவு நாள் முன்சன் நகரில் 18.05.2021 செவ்வாய்க்கிழமை நினைவு கூரப்பட்டது. உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று நோய்ப் பரவல் அச்சத்துக்கிடையிலும் முகக்கவசங்கள் அணிந்தபடி முன்சன் வாழ் தமிழீழ மக்களும் அதனை…
மேலும்

தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு ஸ்ராஸ்பூர்க் மாநகரில் ஐரோப்பிய பாராளுமன்று முன் கவனயீர்ப்பு. 18.05.2021.

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் 18.05.2021 செவ்வாய்க் கிழமை ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்று முன்றலில் பி.ப 3.00 மணி தொடக்கம் மாலை 5மணி வரை நடைபெற்றது.இந் நிகழ்வில் தமிழீழ மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர்.அவர்களுடன் ஆர்மேனிய…
மேலும்

நோர்வேயில் நடைபெற்ற மே18, தமழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு. 2021

Posted by - May 19, 2021
நோர்வேயில் நடைபெற்ற மே18, தமழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வின் புகைப்படத் தொகுப்பு. 2021
மேலும்

பிறைங்போட் தமிழாலய மாணவி செல்வி தி. ஜஸ்மிலா அவரின் பாடல்.

Posted by - May 19, 2021
பிறைங்போட் தமிழாலய மாணவி செல்வி தி. ஜஸ்மிலா அவரின் பாடல். பாடல்:- நந்திக்கடலலையே.. சுரத்தட்டு:- க.நிலுஜா புல்லாங்குழல்:- தி.கஜானன்
மேலும்

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் டுசெல்டோவ் நகரத்தில் 18.05.2020 நினைவுகூரப்பட்டது.

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் டுசெல்டோவ் நகரத்தில் மாநில அவை(Landtag) முன்றலில் 18.05.2020 நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்விலே பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி சிங்கள பௌத்த பேரினவாத அரசால் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும்,தமிழீழ விடுதலைக்காக தங்கள்…
மேலும்

என்றும் வலி சுமந்த தமிழின அழிப்பு நாளின் 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மன்கைம் (Germay Mannheim)

Posted by - May 19, 2021
உலைகத் தமிழர்களின் மனங்களில் ஆறாத வடுவாகவும் வலியாகவும் உள்ள தமிழின அழிப்பு நாளின் 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மன்ககைம் பராடபிலட் (Mannheim Paradeplatz) என்ற இடத்தில் 15:40 மணிக்குபொதுச்சுடர் ஏற்றலுடன் எழுச்சிப்பூர்வமாக ஆரம்பமானது. பொதுச்சுடரினை தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியேற்றி வைக்கப்பட்டு…
மேலும்

தாக்கி யழிப்பதனால் அழியாது தமிழரது மனவெளியில் மறையாது-மா.பாஸ்கரன். யேர்மனி.

Posted by - May 19, 2021
எம் உள்ளத்துள் நிறைந்தோரே! மானத் தமிழினத்தின் வீர முரசறைந்து வீறுநடை நடந்து விதையான மக்களை மறைந்தோராய் எண்ணாதீர் எம் உள்ளத்துள் நிறைந்தோராய் எம் உள்ளே வாழ்கின்றார் அறிவீரோ! நினைவுத் தூபிகளாய் நிமிரந்துள்ள நினைவுக் குறியீடுகளே சிங்களத்தின் சிரசறைந்து சிதைத்து நெஞ்சைக் கலங்கடித்து…
மேலும்