42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தஞ்சாவூர் புறவழிச் சாலையை திறந்து வைத்தார் முதல்வர்

Posted by - October 29, 2017
நெடுஞ்சாலைத் துறை சார்பில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தஞ்சாவூர் புறவழிச்சாலையின் இரண்டாம் கட்டப் பகுதியை காணொலிக் காட்சி…
Read More

பொது விநியோகத் திட்டத்திற்கு மூடுவிழா நடத்த முயற்சி: மத்திய-மாநில அரசுகள் மீது வைகோ சாடல்

Posted by - October 29, 2017
மத்திய, மாநில அரசுகள் பொது விநியோகத் திட்டத்திற்கு ஒரேயடியாக மூடுவிழா நடத்த முயற்சிப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More

ரூ.40 கோடி நிலமோசடி வழக்கில் சிக்கிய தொழில் அதிபர்

Posted by - October 28, 2017
ரூ.40 கோடி நிலமோசடி நில மோசடிகள் வழக்கில் தொழில் அதிபர் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரை கைது…
Read More

தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு கொங்கு நாடு கட்சி ஆதரவு: ஈஸ்வரன் அறிக்கை

Posted by - October 28, 2017
நவம்பர் 8-ந்தேதி நடைபெற உள்ள தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு அளிப்பதாக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Read More

பிசான பருவ சாகுபடி: கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 1-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

Posted by - October 28, 2017
நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர்…
Read More

ஜெ. கைரேகை வழக்கில் ஆஜரான டாக்டர் பாலாஜியின் பதிலை வெளியிட ஐகோர்ட்டு தடை

Posted by - October 28, 2017
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை ஆவணத்தில் இடப்பட்ட வழக்கில் மருத்துவர் பாலாஜி இன்று ஆஜரான நிலையில், அவர் அளித்த பதில்களை…
Read More

1-ந் தேதி முதல் ரேஷன் சர்க்கரை விலை கிலோ ரூ.25 ஆக உயர்வு: தமிழக அரசு உத்தரவு

Posted by - October 28, 2017
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலையை தமிழக அரசு திடீரென்று உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
Read More

மாணவர் தற்கொலை: கவின் கலை கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Posted by - October 27, 2017
சென்னை எழும்பூரில் உள் கவின் கலை கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்ததையடுத்து, சக மாணவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில்…
Read More

கோர்ட்டு உத்தரவை மீறி கட்அவுட்: அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்

Posted by - October 27, 2017
கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் உயிருடன் இருப்பவர்கள் பெயரில் கட்அவுட், பதாகைகள் வைத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More