மட்டக்களப்பில் 10, 000 பேர் வேலை செய்யக் கூடிய தொழிற்சாலை

Posted by - January 18, 2024
மட்டக்களப்பு மாவட்டத்திலே 10, 000 பேர் வேலை செய்யக் கூடிய தொழிற்சாலையை உருவாக்கும் நோக்குடம் தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக…
Read More

தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிய பெண்ணுக்கு விடுதலை

Posted by - January 18, 2024
தமிழீழ தேசிய தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டிய காரணத்தினால் கைது செய்யப்பட்ட பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Read More

அளம்பில் மாவீரர் துயிலுமில்லக் காணியை இராணுவத்தினர் சுவீகரிக்க முயற்சி; அளவீட்டு முயற்சி தடுத்து நிறுத்தம்

Posted by - January 18, 2024
முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுக்கப்ப…
Read More

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதனூடாக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்

Posted by - January 18, 2024
சுயதொழில் முயற்சிகளை விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து முயற்சியாளர்களின் சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டிய…
Read More

கல்முனையில் சிறுவன் மர்ம மரணம் ; சந்தேக நபருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்

Posted by - January 18, 2024
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில்   வைக்குமாறும் அது …
Read More

அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Posted by - January 18, 2024
விரிவுரையாளர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (18) காலை…
Read More

யாழ். வணிகர் கழகத்தினருக்கும் நீதி அமைச்சர் விஜேதாசவுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - January 17, 2024
யாழ்ப்பாணம் வணிகர் கழக உறுப்பினர்கள் மற்றும் நீதி,சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ்வுக்கிடையிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணம்…
Read More

கடமையின்போது போதைப்பொருள் பாவித்த கிராம உத்தியோகத்தர் புதுக்குடியிருப்பில் கைது!

Posted by - January 17, 2024
புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் ஒருவர் கடமையின்போது ஹெரோயின் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இன்று புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக…
Read More

மன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - January 17, 2024
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 திகதி வரை விளக்கமறியலில் வைக்க…
Read More