யேர்மனி சிறி சித்திவிநாயகர் கோவில் நிதிப்பங்களிப்பில் தமிழீழம் அம்பாறையில் கொரோனா நிவாரணம்.
யேர்மனி ஸ்ருட்காட் சிறி சித்திவிநாயகர் கோயில் நிதிப்பங்களிப்பில் இடர்கால நிவாரணப்பணிகள் 25.06.2021 அன்று அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி சென்றல்காம் மற்றும் நீலாவனை தொடர் மாடி குடியிருப்பு பகுதிகளில் வறுமை நிலையில் வாழ்கின்ற மக்களில் 60 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த உதவியினை…
மேலும்