சமர்வீரன்

யேர்மனி சிறி சித்திவிநாயகர் கோவில் நிதிப்பங்களிப்பில் தமிழீழம் அம்பாறையில் கொரோனா நிவாரணம்.

Posted by - June 27, 2021
யேர்மனி ஸ்ருட்காட் சிறி சித்திவிநாயகர் கோயில் நிதிப்பங்களிப்பில் இடர்கால நிவாரணப்பணிகள் 25.06.2021 அன்று அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி சென்றல்காம் மற்றும் நீலாவனை தொடர் மாடி குடியிருப்பு பகுதிகளில் வறுமை நிலையில் வாழ்கின்ற மக்களில் 60 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த உதவியினை…
மேலும்

உரிமைக்காக குரல் கொடுப்பவர் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்-ஆர்ப்பாட்டப் பேரணி 26.6.2021 Germany,Düsseldorf.

Posted by - June 26, 2021
உரிமைக்காக குரல் கொடுப்பவர் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்-ஆர்ப்பாட்டப் பேரணியின் புகைப்படத் தொகுப்பு.
மேலும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் யேர்மன் வாழ் தமிழ் மக்களால் 200 உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Posted by - June 24, 2021
19.06.2021 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் , கருநாட்டங்கேணி கிராமங்களில் கொரோனா தொற்றின் தாக்கத்தால் நாளாந்த கூலித்தொழிலுக்குக்கூட செல்லமுடியாது உணவுக்கு அல்லல்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்கள் உட்பட 200 குடும்பங்களுக்கு யேர்மன் வாழ் தமிழ் மக்களால் 200 உலர் உணவு பொதிகள்…
மேலும்

ஆளுநர் உரையில் தமிழீழத் தமிழர் குறித்த நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும்! மே பதினேழு இயக்கம் கோரிக்கை

Posted by - June 23, 2021
ஆளுநர் உரையில் தமிழீழத் தமிழர் குறித்த நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும்! தமிழ்நாடு அரசிற்கு மே பதினேழு இயக்கம் கோரிக்கை 22 ஜூன் 2021 21 ஜூன் 2021-இல் தமிழ்நாட்டின் புதிய அரசின் சட்டமன்ற பொறுப்பேற்கும் முதல் அமர்வில், ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள…
மேலும்

உரிமைக்காக குரல் கொடுப்பவர் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்-ஆர்ப்பாட்டப் பேரணி 26.6.2021 Germany,Düsseldorf.

Posted by - June 22, 2021
தமது உரிமைக்காக ஊர்வலங்களை மற்றும் ஒன்றுகூடல்களை நடத்தும் மக்களின் உரிமையை மேலும் ஒடுக்குவதற்காக காவல்துறைக்கு கூடுதல் உரிமையை வழங்கும் விதமாக, இந்த கொரோனா தொற்று நோய் இடர்காலத்திலும் NRW மாநிலத்தில் ஒரு புதிய சட்டம் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. இச் சட்டம்…
மேலும்

யேர்மனி ஸ்ருட்காட் நகரில் இடம்பெற்ற ஏதிலிகள் தின நிகழ்வு. 20.6.2021

Posted by - June 20, 2021
யேர்மனி ஸ்ருட்காட் நகரில் ஏதிலிகள் தினமான இன்று ஏதிலிகளுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புக்களால் ஏதிலிகள் தினம் நினைவுகூரப்பட்டது. இந் நிகழ்வில் பல மனித உரிமை அமைப்புக்களும் ஏதிலிகளுக்கு குரல் கொடுக்கும் அமைப்புக்களும் பங்குபற்றி ஏதிலிகளை நாடுகடத்தும் யேர்மனிய அரசின்…
மேலும்

கிளிநொச்சி விநாயகபுரம் கிராம மக்களுக்கு ஜெர்மனி வாழ் தமிழர்களால் வழங்கப்பட்ட கொரோனா நிவாரண உதவி.

Posted by - June 12, 2021
கிளிநொச்சி விநாயகபுரம்கிராமத்தில்  15 குடும்பங்களுக்கு ஜெர்மனி வாழ் புலம்பெயர் தமிழர்களால் கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது.இவ்வுதவியினை வழங்கிய ஜெர்மனி வாழ் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும்

யேர்மனி பிராங்போட் விமானநிலையத்தில் நாடுகடத்துவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

Posted by - June 9, 2021
யேர்மனியில் அரசியற் தஞ்சம் கோரியிருந்த தமிழீழ மக்களை யேர்மனிய அரசு நாடுகடத்துவதற்கு எதிராக யேர்மனியில் பல இடங்களில் வாழும் தமிழீழ மக்களால் ஆர்ப்பாட்டங்கள் நாடாத்தப்பட்டது. அந்த வகையில் இன்று பிராங்போட் விமான நிலையத்திலும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இன்று நாடுகடத்தப்படுவதை இறுதி நேரத்தில்…
மேலும்