சிறி

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல்!

Posted by - June 22, 2016
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் அணுமூல கூறுகளை விநியோகிக்கும் நாடுகளின் குழுமத்தில் இந்தியாவை இணைப்பது தொடர்பில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குழுமத்தில் 48 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் அங்கத்துவத்தை பெறுவதற்கு இந்தியாவும் முயற்சி எடுத்து…
மேலும்

அமெரிக்க தூதரக அரசியல் நிபுணர் குழு: யாழ். அரசஅதிபர் சந்திப்பு

Posted by - June 22, 2016
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமெரிக்க தூதுதரகத்தின் அரசியல் நிபுணர் நஸ்ரேன் மரிக்கர் அடங்கிய குழுவினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் காணப்படும் வேலைவாய்ப்பின்மையை இல்லாதொழிப்பதற்கான செயற்பாடுகள்…
மேலும்

நோர்வே பிரதமருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

Posted by - June 22, 2016
மரணதண்டனைக்கு எதிரான ஆறாவது உலக மாநாட்டில், பங்கேற்பதற்காக ஒஸ்லோ சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நோர்வே பிரதமரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.நோர்வே பிரதமர் எர்னா சொல்பேர்க்குடன் நேற்று நடந்த இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று சிறிலங்கா வெளிவிவகார…
மேலும்

வெரிகுட் சொன்ன சம்பந்தன்- சபையில் திகைப்பு!

Posted by - June 22, 2016
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்றத்தில் நேற்று ‘வெரிகுட்’, ‘வெரிகுட்’ (மிக்க நன்று, மிக்க நன்று) என்று கூறியமையால், அவையிலிருந்து உறுப்பினர்கள் பெரும்பாலோனர் திகைத்து நின்றனர். குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலையில் நேற்று…
மேலும்

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

Posted by - June 22, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற…
மேலும்

வித்தியாவின் தாயை அச்சுறுத்திய சுவிஸ் குமாரின் தாய்க்கு பிணை மறுப்பு

Posted by - June 22, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் அம்மாவை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதான சுவிஸ் குமாரின் தாய் மற்றும் உசாந்தனின் தாயாரை எதிர்வரும் 7 ஆம் மாதம் 5 ஆன் திகதிவரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று…
மேலும்

பிரஸ்சல்ஸ் தீவிரவாத எச்சரிக்கை : வெடிபொருட்கள் எதுவும் இல்லை

Posted by - June 21, 2016
பிரஸ்சல்ஸில், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட ஆணிடம் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை என, வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.கைது செய்யப்பட்ட ஆணே, பொலிஸாருக்கு அழைப்பு விடுத்து தன்னிடம் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, குறித்த பகுதியில்…
மேலும்

சர்வதேச உள்ளீடுகள் இன்றி இடம்பெறும் போர்க் குற்ற விசாரணையால் எமக்கு எந்தவித நன் மையும் இல்லை- விக்னேஸ்வரன்

Posted by - June 21, 2016
சர்வதேச உள்ளீடுகள் இன்றி இடம்பெறும் போர்க் குற்ற விசாரணையால் எமக்கு எந்தவித நன் மையும் இல்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பிரதித் தலைவர் போலிடம் தெரிவித்தார். ஒரு நாள் பயணமாக யாழிற்கு வருகை தந்த…
மேலும்

சுண்டிக்குளத்தில் இராணுவம், பொலிஸ் குவிப்பு! – ஆயுதங்களைத் தேட நடவடிக்கை

Posted by - June 21, 2016
கிளிநொச்சி – சுண்டிக்குளம் பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் பெருமளவு ஆயுதங்கள் காணப்படுவதாக வெளியான தகவலை அடுத்து பொலிஸாரும், இராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டு தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இரகசிய பொலிஸாரிடம் இருந்து நேற்று இரவு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து 10 இராணுவச் சிப்பாய்கள், 40…
மேலும்

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம்! – திஸ்ஸ விதாரண

Posted by - June 21, 2016
திருகோணமலையில் அமெரிக்காவின் தளம் அமைக்கப்படவுள்ளதோடு, இதன்மூலம் தெற்காசியாவின் பாதுகாப்பை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதாக சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு…
மேலும்