தமிழர்களுக்கு தமிழ்த் தேசியமே பலம்! -மு.திருநாவுக்கரசு!

Posted by - July 21, 2017
ஐ.நா. அறிக்கையின் படி 40,000 பேர், இறந்திருந்தால் 2 இலட்சம் பேர், காயப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி 2 இலட்சம் பேர்…
Read More

ஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள்? நிலாந்தன்

Posted by - July 16, 2017
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. தடுமாறா மக்களுக்கு தலைமை தாங்குவது யார்?
Read More

மழைவிட்டும் தூவானம் போகவில்லை! –

Posted by - July 15, 2017
புதிய அரசியலமைப்பு முயற்சி தேக்க நிலையில் இருப்பதாலும், சமகால அரசியல் போக்கு தளம்பலாக இருப்பதாலும் காத்திரமான சில முடிவுகளை எட்ட…
Read More

அரசியல் யாப்பு உருவாக்கமும் முரண் நிலையும் – துன்னாலைச் செல்வம்

Posted by - July 15, 2017
1945-1946 ஆகிய ஆண்டுகளில் தொடங்கிய தமிழ் மக்களின் அரசியல் குரல் இத்தனை ஆண்டுகளின் பின் எங்கே நிற்கின்றது? இதுவரை கடந்து…
Read More

புதிய தலைமை சாத்தியமாகுமா? – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - July 13, 2017
தமிழ் மக்களின் அரசியல் தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற மாற்று சிந்தனைக்கு வடமாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை…
Read More

மீளக்குடியேறும் நம்பிக்கையுடன் மயிலிட்டி மக்கள்!

Posted by - July 12, 2017
வலிகாமம் வடக்கில் உள்ள மயிலிட்டியைச் சேர்ந்த மக்கள் தாம் தமது சொந்த இடங்களுக்குச் செல்வோம் என தற்போது நம்புகிறார்கள். இவர்கள்…
Read More

எழுதுங்களேன் – நான் எழுதாது செல்லும் என் கவிதையை எழுதுங்களேன்! – கப்டன் வானதி

Posted by - July 11, 2017
ஒரு விடயத்தை மற்றவர் சொன்ன வழியில் சொல்லாது எமக்கென புதுவழி வகுத்துக் கொண்டு சிறப்பாகச் சொன்னால் அது புதுமை. இப்படி…
Read More

சோதனைக்களம் -செல்வரட்னம் சிறிதரன்

Posted by - July 11, 2017
புதிய அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்புக்கான திருத்தமோ இப்போது அவசியமில்லை என்று பௌத்த மகாசங்கத்தினர் அறிவித்துள்ளதையடுத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி;கள்…
Read More

பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன? நிலாந்தன்

Posted by - July 9, 2017
கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி…
Read More