சமர்வீரன்

யேர்மனி டோட்முண்ட் நகரில் நடைபெற்ற தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வணக்க நிகழ்வு.

Posted by - December 25, 2021
24.12.2021 வெள்ளிக்கிழமை யேர்மனி டோட்முண்ட் நகரத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு இன்றைய கொரோனா விசக்கிருமியின் சூழலுக்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் சிறப்பாக நடைபெற்றது. வருகைதந்திருந்த மக்கள் தேசத்தின் குரல் பாலாண்ணாவின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி…
மேலும்

யேர்மனியில் கம்பேர்க்,கில்டெஸ்கைம்,சுல்ஸ்பார்க்,ராட்டிங்கன் ஆகிய தமிழாலயங்களில் நடைபெற்ற தேசத்தின் குரலின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - December 20, 2021
அரசியல் ஆலோசகர், மதியுரைஞர், தேசத்தின்குரல் கலாநிதி. அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு  கம்பேர்க், கில்டெஸ்கைம், சுல்ஸ்பார்க், ராட்டிங்கன் ஆகிய தமிழாலயங்களில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வில் தமிழாலய மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர். கம்பேர்க் கில்டெஸ்கைம். சுல்ஸ்பார்க்.…
மேலும்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவாக சுடர்வணக்க நிகழ்வு ,Germany- Berlin,Landau,Hanover.

Posted by - December 20, 2021
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவாக பேர்லினில் நடைபெற்ற சுடர்வணக்க நிகழ்வு எங்கள் பெருங்கூட்டின் இராச பறவை தன் சிறகடித்து பறந்து போன 15ம் ஆண்டு வணக்க நிகழ்வானது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் ஏற்பட்டில் தற்போதைய…
மேலும்

‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செல்வன்,ஆகியோரின் வணக்க நிகழ்வு.

Posted by - December 20, 2021
சுவிசில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும்…
மேலும்

நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 10வது ஆண்டு நினைவேந்தல்!

Posted by - December 20, 2021
பிரான்சில் 16.12.2011 அன்று சாவடைந்த எல்லோராலும் மாமா என்று அன்போடு அழைக்கப்படும் ஈழமுரசு இதழை வெளிக்கொண்டுவந்த பூபாளம் நிறுவனம் மற்றும் ஊடக இல்லத்தின் தலைவர் நாட்டுப்பற்றாளர் பிரான்சிஸ் அந்தோனி சந்தியோகு அவர்களின் 10வது ஆண்டு நினைவு நிகழ்வு கடந்த 16.12.2021 வியாழக்கிழமை…
மேலும்

‘தேசத்தின்குரல்’ அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்.-பெல்சியம்

Posted by - December 20, 2021
பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்ட ‘தேசத்தின்குரல்’ அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல். தமிழீழ விடுதலை மூச்சு அடக்கப்பட்டு விட்டது என்ற கருத்து உலா வந்த போதும்இ தமிழீழத்திற்காக உலக நாடுகளில் குரல் எழுப்பிய ஓர் போராளி. தமிழீழ விடுதலைப்…
மேலும்

தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

Posted by - December 20, 2021
தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வெற்றிக்கிண்ணத்திற்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரித்தானிய விளையாட்டுத்துறையினரால் கொவன்றி(Coventry) பகுதியில் நடாத்தியிருந்தார்கள். பல அணிகள் பங்குபற்றியிருந்தன. வழமைபோல் விளையாட்டு நிகழ்வுகள் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. 5 பேர் கொண்ட அணிப் பிரிவில் முதலாவது…
மேலும்

பிறேமகாவன் தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டின் நினைவேந்தல்.

Posted by - December 18, 2021
இன்று சனிக்கிழமை 18.12.2021 அன்று பிறேமகாவன் தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டின் நினைவேந்தல், நுண்கிருமி தொற்றுக் கட்டுப்பாட்டை பின்பற்றி பிறேமகாவன் தமிழாலய மாணவர்கள், பெற்றோர் மற்றும் நகரமக்களால் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்டது. தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம்…
மேலும்

யேர்மனி சார்புறுக்கன் தமிழாலயத்தில் நடைபெற்ற தேசத்தின் குரலின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - December 18, 2021
இன்று 18.12.2021 சனிக்கிழமை யேர்மனி சார்புறுக்கன் நகரில் உள்ள தமிழாலயத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆவது நினைவு வணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை ஆரம்பமாவதற்கு முன்பாக மண்டபத்தில் கூடிய மாணவர்கள், ஆசிரியர்கள், றிர்வாகப் பணியில் உள்ளவர்கள்…
மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி 12.12.2021

Posted by - December 14, 2021
தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் சுவிஸில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி 2021 தமிழீழ விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் சுவிஸில் முதற் தடவையாக தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த கராத்தே சுற்றுப்போட்டி கடந்த 12.12.2021 அன்று…
மேலும்