ஆயுதப்படை நினைவேந்தல், பொப்பி மலர் தினம் அனுஷ்டிப்பு

Posted by - November 16, 2025
ஆயுதப்படைகளின் நினைவேந்தல் மற்றும் பொப்பி மலர் தின அனுஷ்டிப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (16) கொழும்பு விஹாரமகாதேவி…

வெளிநாட்டு தொழிலாளர்களின் முறிந்த வாக்குறுதிகள் ; சுகீஷ்வர பண்டார

Posted by - November 16, 2025
நுகேகொடையில் எதிர்வரும் (21)  நடைபெறவுள்ள பேரணி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, புதிய மக்கள் முன்னணியின்  தலைவர் சுகீஷ்வர…

விகாரை வளாகத்திற்குள் சட்டவிரோதமான முறையில் பிக்குவின் தலைமையில் கட்டுமானப்பணிகள்

Posted by - November 16, 2025
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை…

வடக்கு – கிழக்கில் கனமழை மேலும் 3 நாட்கள் நீடிக்கும் – பேரா. பிரதீபராஜா

Posted by - November 16, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது என …

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகித பைகளை உற்பத்தி செய்யுங்கள்

Posted by - November 16, 2025
பொலித்தீன் பைகளுக்கு பதிலாக மாற்றீடாகப் பயன்படுத்தக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின்…

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்துக்கு விண்ணப்பம் கோரல்

Posted by - November 16, 2025
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக்…

மட்டக்களப்பில் மழையுடனான வானிலை ; சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

Posted by - November 16, 2025
மட்டக்களப்பில் மழையுடனான வானிலை நிலவுவதன் காரணமாக வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்க்ள வழங்கப்பட்டுள்ளது.

வாகரை காயங்கேனி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

Posted by - November 16, 2025
வாகரை – காயங்கேனி கடற்கரையில் நேற்று(15) இரவு அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.