இந்திய வீரர்கள் வீரமரணம்- அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி இரங்கல்

Posted by - June 19, 2020
சீனாவுடனான மோதலில் வீரமரணம் அடைந்த இந்திய வீர‌ர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பியோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளது – அஜித் நிவாட் கப்ரால்

Posted by - June 19, 2020
சிறிலங்காவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கையில் இலங்கை மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளதாக முன்னாள்…

சிறிலங்கா பொதுத்தேர்தல்-சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

Posted by - June 19, 2020
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு இம்முறையும் சர்வதேச கணிப்பாளர்கள் வருகை தரவுள்ளனர். இருப்பினும், அவர்கள் இரண்டு வாரகால தனிமைப்படுத்தல் விதிமுறையை…

இரண்டாம் சுற்று ஆபத்துக்கு வாய்ப்புண்டு- அனில்

Posted by - June 19, 2020
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால், எந்தநேரத்திலும் எந்தநாட்டிலும் இரண்டாவது சுற்று ஆபத்து உருவாகலாமென இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்…

கொரோனாவை போட்டுத்தாக்கும் முகக்கவசம் கண்டுபிடிப்பு

Posted by - June 19, 2020
கொரோனா வைரசை அழிக்கும் தொழில்நுட்பம் கொண்ட முககவசத்தை கண்டறிந்துள்ளதாக சுவிட்சர்லாந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை -ஞானசார தேரர் அதிரடியாகக் கருத்து

Posted by - June 19, 2020
9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம்…

சிறிலங்கா படையினர் சித்திரவதைகளிற்கு பயன்படுத்திய இடங்கள் எவை- சித்திரவதை வரைபடத்தை வெளியிட்டன சர்வதேச அமைப்புகள்

Posted by - June 19, 2020
சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் இணைந்து இலங்கையின் முதலாவது சித்திரவதை வரைபடத்தை வெளியிட்டு;ள்ளன.

தரிசா பஸ்டியனிற்கு எதிரான அச்சுறுத்தும் நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்

Posted by - June 18, 2020
பத்திரிகையாளர் தரிசா பஸ்டியனின் மடிக்கணிணியை இலங்கை அதிகாரிகள் உடனடியாக திருப்பி ஒப்படைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு…

ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக ஐநா, ஐரோப்பிய ஒன்றியத்திடம் சிறிலங்கா புலனாய்வு பிரிவு அதிகாரி முறைப்பாடு

Posted by - June 18, 2020
அரசபுலனாய்வு பிரிவின் இயக்குநர் மேஜர்ஜெனரல் சுரேஸ்சால்லே சர்வதேச உண்மை மற்றும்நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்காவிற்கு எதிராக ஐக்கியநாடுகள் மற்றும்…