நாவாந்துறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய இரண்டு பேர் கைது

Posted by - June 20, 2020
யாழ்.நாவாந்துறைப் பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 520…

சிறிலங்காவில் நல்லிணக்கம் வேண்டும் என்றால் அரசியல் தீர்வு அவசியம் என்கின்றார் சம்பந்தன்

Posted by - June 20, 2020
சிறிலங்கா சுபீட்சம் அடைய வேண்டும், நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றால் ஓர் அரசியல் தீர்வு கட்டாயம் வேண்டும் என தமிழ்த்…

மணல்காடு மணல் அகழ்வு விவகாரம்; ஒப்பந்தம் மூலம் தீர்த்து வைப்பு!

Posted by - June 20, 2020
யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு பகுதியில் ஏற்பட்ட மணல் விநியோக முரண்பாடு பருத்தித்துறை பொலிஸார், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரச…

சிறிலங்காவில் இதுவரை 95 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகள்!

Posted by - June 20, 2020
சிறிலங்காவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் எண்ணிக்கை 95 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை)…

கடிதங்களின் முகவரிகள் தௌிவின்மை தொடர்பில் விளக்கமளிப்பு

Posted by - June 20, 2020
தபால் திணைக்களத்திற்கு மலேசிய தபால் நிர்வாக பிரிவின் மூலம் கிடைத்துள்ள கடிதங்களின் முகவரிகள் தௌிவின்மை தொடர்பில் தபால் மா அதிபர்…

2011 உலகக் கிண்ணம் தொடர்பாக கேள்வியெழுப்பும் ஹிருணிகா

Posted by - June 20, 2020
2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் சர்ச்சைக்குரிய கூற்றுக்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலை…

சிறிலங்காவில் ரிஷாட் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

Posted by - June 20, 2020
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார். கடந்த 2017 ஆம்…

ஆட்டநிர்ணயத்தை மறைப்பது ஒரு குற்றம் – லக்ஷமன் கிரியெல்ல

Posted by - June 20, 2020
ஆட்ட நிர்ணயம் தொடர்பான தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில்…