20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகள் அச்சிடும் பணி நிறைவு

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் நடைபெறவுள்ள  பொதுத்தேர்தலை முன்னிட்டு 20 மாவட்டங்களுக்கான வாக்காளர் அட்டைகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் கொழும்பு,…

அதிக விலைக்கு இறைச்சி விற்பனை செய்தால் முறையிடவும்!

Posted by - June 23, 2020
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் தோல் நீக்கப்பட்ட புரோயிலர் கோழி இறைச்சிகளை…

சிறிலங்காவில் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் விடுமுறை இரத்து – கல்வி அமைச்சு

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் விடுமுறையை இரத்து செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர…

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி ஆணையத்தில் இன்று முன்னிலை

Posted by - June 23, 2020
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர்கள் ராஜித சேனரத்ன, சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரனதுங்க, அநுர குமார திசாநாயக்க ஆகியோர் இன்று (செவ்வாக்கிழமை)…

தமிழர் கிராமங்களை நெருக்கும் சிங்கள குடியேற்றங்கள்…!

Posted by - June 23, 2020
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் தமிழர் கிராமங்களை அண்மித்து சிங்கள குடியேற்றங்கள் நகர்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

வனவளத் திணைக்களத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - June 23, 2020
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சூரமோட்டை மக்கள் வனவள திணைக்களத்தின் அட்டூழியங்களை கட்டுப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்காவில் இணையதளத்தின் ஊடாக பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் கைது

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் இணையதளத்தின் ஊடாக பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.…

சிறிலங்காவில் உயர்தரப் பரீட்சைக்கான திகதி குறித்து பரிசீலிப்பதற்கு குழு !

Posted by - June 23, 2020
சிறிலங்காவில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பில் முன்வைக்கப்படும் யோசனைகளை பரிசீலிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M.சித்ரானந்த…