சிறிலங்காவில் பெரல் சங்கவின் உதவியாளர்கள் இருவர் கைது

Posted by - July 2, 2020
சிறிலங்காவில் பேலியகொட பகுதியில் வைத்து ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த இருவரும் பாதாள உலக குழு…

சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்கு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு நடவடிக்கை

Posted by - July 2, 2020
சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கு பவ்ரல் அமைப்பு தீர்மானித்துள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய சதி – குமார் சங்கக்கார விசாரணைக் குழுவில் முன்னிலை

Posted by - July 2, 2020
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, விளையாட்டில் இடம்பெறும் மோசடியை ஆராயும் விசாரணைக் குழுவில் தற்போது முன்னிலையாகியுள்ளார்.…

நூற்றுக்கணக்கான தீர்ப்புக்களை வழங்கிய நான் இன்று தமிழ் மக்களின் தீர்ப்புக்கு காத்திருக்கிறேன்

Posted by - July 2, 2020
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் ஒரு மதிப்பீட்டை செய்து அதன்பின் இம்முறை தேர்தலில் தமிழ் மக்கள்…

இரு சிறுவர்கள் நீதிவானுக்கு வழங்கிய இரகசிய வாக்குமூலம் ஊடகங்களுக்கு கசிந்தது எப்படி?

Posted by - July 2, 2020
உயிர்த்தஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ்…

ரணில் விக்கிரமசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று வாக்குமூலம்

Posted by - July 2, 2020
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று வாக்குமூலமளிக்கவுள்ளார். நல்லாட்சியின்போது இடம்பெற்ற பிணைமுறி கொடுக்கல் வாங்கல்கள் மோசடி தொடர்பிலேயே…

ஆயுதம் தாங்கிய இளைஞரின் படம் முகநூலில் பதிவேற்றிய இளைஞர் ரி.ஐ.டி. விசாரணையில்

Posted by - July 2, 2020
ஆயுதம் தாங்கிய ஒருவரின் படம் ஒன்றினை தனது முகநூலில் பதிவேற்றிய குற்றச்சாட்டில், பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட வவுனியாவைச்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிற்கு எதிராக முறைப்பாடு

Posted by - July 2, 2020
75 கள்ள வாக்குகள் ;போட்டதாக தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிற்கு எதிராக யாழ்.மாவட்ட…

லண்டனில் பயங்கரம் ! இலங்கைத் தாய் தனது 5 வயது மகளை கத்தியால் குத்திக்கொலை

Posted by - July 2, 2020
லண்டனில் இலங்கையை சேர்ந்த தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்திவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு…

மட்டக்களப்பில் ரி- 56 ரக துப்பாக்கிகள் மீட்பு

Posted by - July 1, 2020
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் கிராமம் பிரதேசத்தில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு…