மாலி: கிராமங்களுக்குள் புகுந்து மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் – 40 பேர் பலி

Posted by - July 4, 2020
மாலி நாட்டில் அடுத்தடுத்த கிராமங்களுக்குள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.

போதை மறுவாழ்வு மையத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் தாக்குதல் – 24 பேர் பலி

Posted by - July 4, 2020
மெக்சிகோவில் உள்ள போதைப்பொருள் மறு வாழ்வு மையத்தில் போதைபொருள் கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்.

ஹாங்காங்கிற்கு பாதுகாப்பு அதிகாரியை நியமித்த சீனா – வெளிநாடு தப்பிச்சென்ற ஜனநாயக ஆர்வலர்

Posted by - July 4, 2020
ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச்சட்டம் அமல்படுத்தப்பட்டதையடுத்து முக்கிய ஜனநாயக ஆர்வலர் நாதன் லா வெளிநாடு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கி: பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து – 4 பேர் பலி

Posted by - July 4, 2020
துருக்கி நாட்டில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 97 பேர் படுகாயமடைந்தனர்.

ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு விரைவில் கருகும் – வேலுகுமார்

Posted by - July 3, 2020
ஆளுங்கட்சியின் அரசியல் முகாம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலின்போது மலர்ந்த மொட்டு எதிர்வரும் ஒகஸ்ட்  5 ஆம் திகதிக்கு…

கருணா ஓர் ஆண் மகனாக இருந்தால் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் – செல்வம் சவால்!

Posted by - July 3, 2020
போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாக கருணா அம்மானால் என்மீது சுமத்தப்பட்டுள்ள  குற்றச்சாட்டை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் …

சிறிலங்காவில் மோசடிகள் குறித்த விசாரணைகள் கிரிக்கட் சபையிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் – ஜனகன்!

Posted by - July 3, 2020
சிறிலங்காவில் மோசடிகள் குறித்த விசாரணைகள் கிரிக்கட் சபையிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர்…

சிறிலங்காவில் கோட்டாவின் ஹிட்லர் முகத்தை முன்னிறுத்தினால் மக்களுக்கு அதிருப்தியே ஏற்படும்- விக்ரமபாகு

Posted by - July 3, 2020
சிறிலங்காவில் கோட்டாபய ராஜபக்ஷவின் சர்வதிகாரத்தினால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற…