அரசியல் கட்சிகள் விதிமுறைகளை மீறாது செயற்பட்டால் தேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் – க.மகேசன்

Posted by - July 7, 2020
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறாது செயற்படுமிடத்து எதிர்வரும்  நாடாளுமன்ற தேர்தலினை சுயாதீனமாக…

யாழ். மாவட்ட வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Posted by - July 7, 2020
தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ்.…

சிறிலங்காவில் தேடப்பட்டு வந்த பொலிஸ் பரிசோதகர் சரண்

Posted by - July 7, 2020
சிறிலங்காவில் போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சுமத்தப்படும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர்…

சிறிலங்காவில் ஆயுதங்களுடன் மஹரகம புபுலா கைது

Posted by - July 7, 2020
சிறிலங்காவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த ´ககன´ எனும் நபருடன் தொடர்பில் இருந்த சரத் ஏக்கநாயக்க எனும் ´மஹரகம…

சிறிலங்காவில் ரவி உட்பட 6 பேருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு

Posted by - July 7, 2020
சிறிலங்காவில் 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கி முறிகள் ஏலங்களில் 52 பில்லியனுக்கும் அதிகமான அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக்…

உயர்தரப் பரீட்சைக் குறித்து 10ஆம் திகதி தீர்மானம்

Posted by - July 7, 2020
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை குறித்த தீர்மானம் எதிர்வரும் 10ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம்…

சிறிலங்காவில் திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும்

Posted by - July 7, 2020
சிறிலங்காவில் திருமண நிகழ்வுகளில் அதிகபட்சமாக 300 பேர் கலந்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையில்…

காற்று வழியாக கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆதாரம் உள்ளது

Posted by - July 7, 2020
கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், எனவே நோய் தடுப்பு பரிந்துரைகளை திருத்தி வெளியிடுமாறும் உலக சுகாதார…

சிறிலங்காவில் அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

Posted by - July 7, 2020
சிறிலங்காவில் அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்னலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அவர்களை…

சிறிலங்காவில் சுமார் மூன்றரை மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது கோள்மண்டலம்

Posted by - July 7, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த இலங்கை கோள் மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை)…