சங்குப்பிட்டி விபத்தில் மூவர் படுகாயம்

Posted by - July 9, 2020
சங்குப்பிட்டி பகுதியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு யாழ்ப்பாணம் சென்ற டிப்பர் வாகனமொன்று,…

புதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்!

Posted by - July 9, 2020
புதிய மாற்று அரசியல் தலைமைக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…

கரோனா இல்லாத மாவட்டமாக மதுரை விரைவில் உருவாகும்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை

Posted by - July 9, 2020
அம்மா சாரிடபிள் டிரஸ்ட்’ சார்பில் கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார்.

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், முருகன் ஆலயம் மீதான தாக்குதல்-25ஆம் ஆண்டு நினைவுகூரல் இன்று

Posted by - July 9, 2020
யாழ்ப்பாணம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம்…

சிறிலங்காவில் தேர்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைக்கு உத்தரவு!

Posted by - July 9, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ற் 5ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடும்…

திபெத் விவகாரம்: சீனா அதிகாரிகளுக்கு விசா வழங்க அமெரிக்கா கட்டுப்பாடு

Posted by - July 9, 2020
திபெத் அணுகல் சட்டத்தின் கீழ் சீனாவின் மூத்த அரசு அதிகாரிகள் பலருக்கு விசா வழங்க அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கான…

ஏ-35 வீதியில் இடம்பெற்ற விபத்தில் 18 மாடுகள் உயிரிழப்பு!

Posted by - July 9, 2020
கிளிநொச்சி பரந்தன் ஏ -35 வீதியின் வெலிக்கண்டல் சந்திப்பகுதியில் வாகனத்தில் மோதுண்டு 18 மாடுகள் உயிரிழந்துள்ளன. கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு…

வாள்வெட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவர் கைது!

Posted by - July 9, 2020
யாழ்ப்பாணம் மாவட்ட செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகம்  முன்பாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில்…

பாகிஸ்தானில் இந்து கோவில் கட்டுவதற்கு தடை விதிக்க கோர்ட்டு மறுப்பு

Posted by - July 9, 2020
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் காயித் கட்சி இந்துக் கோவில் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த…

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மேலும் சில இலங்கையர்கள் சிறிலங்கா திரும்பினர்!

Posted by - July 9, 2020
ஐக்கிய அரபு  எமிரேட்ஸில் இருந்து 298 இலங்கையர்கள் இன்று சிறிலங்காற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்-226…