இராணுவ மயப்படுத்தப்பட்ட பின்னணியில் இலக்கு வைக்கப்படும் எமது பரப்புரைகள் ; கஜேந்திரகுமார் நேர்காணல்

Posted by - July 10, 2020
பொதுத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

விஜயன் இலங்கைக்கு வரும்போதே இங்கு பஞ்ச ஈஸ்வரங்கள் இருந்தன – அகில இலங்கை சைவ மகா சபை

Posted by - July 10, 2020
திருக்கோணேச்சரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் என்பன தொடர்பாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சைவத்தமிழ் மக்களின் மனங்களை…

யாழில் இராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

Posted by - July 10, 2020
யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் எதிர்வரும்…

பொத்துவில் பகுதியில் தேர்தல் வன்முறை- பெண் உட்பட 4 பேர் படுகாயம்

Posted by - July 10, 2020
பொத்துவில் பிரதேசத்தில் தேர்தல் வன்முறை சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதில் பெண் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதியில் பொதுத்தேர்தலில்…

கருணா அமைச்சராக இருந்த காலத்தில்தான் சட்டவிரோத காணிகள் அபகரிப்பட்டது – கோடிஸ்வரன்

Posted by - July 10, 2020
கருணா அமைச்சராக இருந்த காலத்தில் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில்  முஸ்லீம்  அரசியல்வாதிகளினால் சட்டவிரோத காணி அபகரிப்பு இடம்பெற்றதாக முன்னாள் நாடாளுமன்ற…

சிறிலங்காவில் தேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல்

Posted by - July 10, 2020
சிறிலங்காவில் ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நாட்டின் வடக்கு பகுதியில் இராணுவம் இருப்பதைப் பற்றி…

கொரோனாவுக்கு எதிராக ஆயுர்வேத மருந்து- இந்தியா, அமெரிக்கா கூட்டு பரிசோதனை

Posted by - July 10, 2020
கொரோனாவுக்கு எதிரான ஆயுர்வேத மருந்து பரிசோதனைகளை இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங்…

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று

Posted by - July 10, 2020
2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படவுள்ளது. இதன் ஊடாக…

மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வல்லமை எமது அணிக்கே இருக்கின்றது – வேலுகுமார்

Posted by - July 10, 2020
மலையக  தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டகையோடு கிடைத்திருக்கவேண்டிய உரிமைகளைக்கூட தமிழ் முற்போக்கு கூட்டணியே கடந்த நான்வரை வருடங்களில் பெற்றுக்கொடுத்தது. எனவே, மலையகத்தில்…