பேரம் பேசும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவர்கள் அமைச்சர்களாகுவதற்கு வாக்குக் கேட்பது வெட்கக்கேடு: ஐங்கரநேசன்

Posted by - July 11, 2020
மைத்திரி – ரணில் இணைப்பில் நல்லாட்சி உருவானபோதும், பின்னர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் அந்த அரசாங்கத்துக்குத் தமிழ்த் தேசியக்…

இயக்கச்சி படைமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 71 பெண்கள் வீடுகளுக்கு திரும்பினர்

Posted by - July 11, 2020
இயக்கச்சி படைமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 71 பெண்கள், அவர்களின் வீடுகளுக்கு இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டனர். லெபனானிற்கு பணிப் பெண்களாக சென்றிருந்த…

யுவதியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் கைது

Posted by - July 11, 2020
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதியொருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரை நேற்றிரவு (10) கைது…

கிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 11, 2020
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் பொதுஐன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவர் நேற்று (10) இரவு 9.20 மணியளவில் கிணற்றிலிருந்து சடலமாக…

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்படும்

Posted by - July 11, 2020
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வரும் நடவடிக்கை எதிர்காலத்தில் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா…

மொரட்டுவையில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் காயமமைடந்தவர் மரணம்- நடந்தது என்ன ?

Posted by - July 11, 2020
மொரட்டுவையில் நேற்றிரவு பொலிஸ்சோதனை சாவடியொன்றில் நபர் ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

சிறிலங்காவில் வாக்காளர் அட்டை கிடைக்காத நபர்கள் செய்ய வேண்டியது இதுதான்!

Posted by - July 11, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களத்திடம் கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று (11) முதல் ஆரம்பமாகவுள்ளன. இந்த…

பிரான்ஸில் இருந்து வந்த மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பொருள்

Posted by - July 11, 2020
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 20 மில்லியன் பெறுமதியான மெத்தாம்பேட்டமைன் என்ற போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ´கொழும்பு கார்கோ எக்ஸ்பிரஸ்´…

கந்தக்காடு முகாமிலிருந்தவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கு பாரிய நடவடிக்கை

Posted by - July 11, 2020
கந்தக்காடு புனர்வாழ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் நாட்டின் பல சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பதற்கான பாரிய நடவடிக்கையை…