மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்

Posted by - July 16, 2020
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வருடாந்த ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்திலும் இடம்பெற்றது. இந்த நிகழ்வு மன்னார்…

யாழில் சுயவிபரக்கோவை சேகரிக்கும் பணியை இராணுவம் நிறுத்தவேண்டும் – விஜயகலா!

Posted by - July 16, 2020
இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று இளையோர்களிடம் அரச வேலைக்காக சுயவிபரக்கோவை சேகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். இராணுவத்தினர் அரச வேலைவாய்ப்பு…

குப்பைகளை வீதியில் வீசியவர்களுக்கு தண்டம் – கொரோனோ பரவும் என வழக்கு தாக்கல்!

Posted by - July 16, 2020
யாழ்ப்பாணம் மாநகரில் திண்மக் கழிவை வீதியில் வீசி டெங்கு மற்றும் கோவிட் -19 நோய்த் தொற்று பரவலுக்கு ஏதுநிலையை ஏற்படுத்திய…

வவுனியாவில் தமிழர் பாரம்பரியத்தை நினைவுகூரும் ஆடிப்பிறப்புக் கொண்டாட்டம்!

Posted by - July 16, 2020
வவுனியா, தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப் புலவரின் நினைவுத் தூபிக்கு முன்பாக ஆடிப்பிறப்புக் கொண்டாடப்பட்டது. வவுனியா முச்சக்கரவண்டி சங்கத்தின் அனுசரணையில் தமிழ்…

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 55 முறைப்பாடுகள் பதிவு!

Posted by - July 16, 2020
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 55 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான…

அரசியல் பழிவாங்கலை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்- அப்துல்லாஹ் மஹ்ரூப்

Posted by - July 16, 2020
அரசியல் பழிவாங்கல் கைதுகளை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள்…

சிறிலங்காவில் மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

Posted by - July 16, 2020
இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, கலாநிதி ராணி…

சிறிலங்காவில் முதலைக்கு இரையான மூன்று வயது குழந்தை!

Posted by - July 16, 2020
சிறிலங்காவில் அநுராதபுரம் – மீகலேவா பகுதியில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில்…

வடக்கு அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் – விமல்

Posted by - July 16, 2020
வடக்கு அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மன்னாரிலுள்ள மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு…

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை: ஹாங்காங் சுயாட்சி சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்

Posted by - July 16, 2020
ஹாங்காங் மக்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு சீனாவை பொறுப்பேற்க வைக்கும் சட்டம் மற்றும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி டிரம்ப்…