மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு வழக்கில் 27-ந்தேதி தீர்ப்பு: சென்னை ஐகோர்ட்டு அறிவிப்பு Posted by தென்னவள் - July 18, 2020 மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்குகளுக்கு 27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு அறிவித்து உள்ளது.
சாத்தான்குளம் வழக்கு- பெண் காவலர் கைது? Posted by தென்னவள் - July 18, 2020 சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் பெண் காவலர் ஒருவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய-சீன மக்களின் அமைதிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்பும் டிரம்ப் Posted by தென்னவள் - July 18, 2020 இந்தியா மற்றும் சீனா மக்களுக்கு அமைதியை கொடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.…
அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த 1 ரூபாய் டாக்டர் Posted by தென்னவள் - July 18, 2020 மேற்கு வங்காள மாநிலம் போல்பூரை சேர்ந்த சுஷோவன் பானர்ஜி என்ற டாக்டர், கின்னஸ் புத்தகத்தில்
இங்கிலாந்து ராணியின் பேத்திக்கு எளிமையான முறையில் திருமணம் Posted by தென்னவள் - July 18, 2020 இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியும், இளவரசர் ஆண்ட்ரூவின் மகளுமான இளவரசி பீட்ரைசுக்கு நேற்று மிகவும் எளிமையான முறையில் திருமணம்…
மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பெண் குழந்தை Posted by தென்னவள் - July 18, 2020 நீர்கொழும்பு பேரியமுல்ல பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பெண் குழந்தையின் பிரேத பரிசோதணை அறிக்கை வெளியடப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ தேயிலை சபைக்கு ஆலோசனை Posted by தென்னவள் - July 18, 2020 மத்திய மாகாணத்தில் உற்பத்தியை நிறுத்தியுள்ள தேயிலை தொழிற்சாலைகள் தொடர்பில் உரிய சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து ஒரு வார காலத்திற்குள் அந்த…
தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் கால எல்லை நீடிப்பு Posted by தென்னவள் - July 18, 2020 கொவிட் 19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவது தொடர்பில் உடன்பட்ட கால…
கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும்; கலகோட ஞானசார தேரர் Posted by தென்னவள் - July 18, 2020 கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தற்போதைய ஆட்சியில் பெற்றுத்தருவதாக பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகோட ஞானசார தேரர்…
மூதூர்-மணற்சேனை படுகொலை – 18 யூலை 1986 Posted by கவிரதன் - July 18, 2020 திருமலை மூதூரில் 1986.07.18 அன்று அதிகாலை 3.00 மணியளவில் மணற்சேனை, பெருவெளி எனும் கிராமங்களை சுற்றிவளைத்த சிறீலங்கா இராணுவத்தினர் இங்கு…