தற்கொலை குண்டுதாரி புலஸ்தினி புலனாய்வு துறையினரின் கண்களுக்கு மண்ணை தூவி தப்பியது எப்படி? Posted by தென்னவள் - July 20, 2020 ஊயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் ஸாரானின் குழுவைச் சேர்ந்த ஸாரா என்றழைக்கப்படும் தற்கொலை குண்டுதாரியான புலத்தினி புலனாய்வு
குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் தனிச் சிறப்பு சட்டவிரோத சொத்துக்கள் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை- ஜாலிய சேனாரத்ன Posted by தென்னவள் - July 20, 2020 சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பில் விசாரணை களை மேற்கொள்வதற்காகக் குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் தனிச் சிறப்புச் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு ஒன்றை…
சித்தாண்டி படுகொலை – 20, 27 யூலை 1990 Posted by கவிரதன் - July 20, 2020 மட்டகக்ளப்பு நகரத்திலிருந்து வடக்குத் திசையாக பதின்மூன்று மைல் தொலைவில் சித்தாண்டிக் கிராமம் அமைந்துளள்து. இந்து மதத்தவாக்ளின் வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன்…
பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை மீறுவோர்களுக்கு என்ன தண்டனை? Posted by தென்னவள் - July 20, 2020 பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானியின் பிரகாரம் அதனை மீறுபவர் களுக்கு எதிராக ஆறுமாத காலம்வரை சிறைத்…
இரு கட்சி ஆதரவாளர்கள் சாவகச்சேரியில் நள்ளிரவில் மோதல் Posted by தென்னவள் - July 20, 2020 சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இரு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் நேற்று முன் தினம் நள்ளிரவு மோதிக் கொண்டதில், பெண் ஒருவர்…
தளர்வுகள் இல்லாத ஊரடங்கு- வாகன நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின Posted by தென்னவள் - July 20, 2020 தளர்வுகள் இல்லாத ஊரடங்கு காரணமாக வாகன நடமாட்டம் இல்லாததால் சென்னையில் சாலைகள்
நேப்பியர் பாலத்தில் ஊரடங்கு காலத்தில் போலீசாருக்கு துணை நிற்கும் நாய் Posted by தென்னவள் - July 20, 2020 நேப்பியர் பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி ஊரடங்கு காலத்தில் சத்தமே இல்லாமல் போலீசாருக்கு ஒரு நாய் மறைமுகமாக…
அதிமுக ஆட்சியில்தான் காவல்துறை சுதந்திரமாக இயங்குகிறது- அமைச்சர் சி.வி.சண்முகம் Posted by தென்னவள் - July 20, 2020 அ.தி.மு.க. ஆட்சியில்தான் காவல்துறை சுதந்திரமாக இயங்குகிறது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஒரே நாளில் 51 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை Posted by தென்னவள் - July 20, 2020 தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 51 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரிசோதனை…
சென்னையில் மட்டும் 15 ஆயிரம் பேர் – மாவட்ட வாரியாக சிகிச்சை பெறுவோர் விவரம் Posted by தென்னவள் - July 20, 2020 தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 50 ஆயிரத்து 294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.