நிழல் அரசின் மிக முக்கியமான பொறுப்பு வகித்த ரூபனை பாராளுமன்றம் அனுப்பி திருமலையை காப்பாற்றுங்கள்

Posted by - July 22, 2020
ஒரு நிழல் அரசின் மிக முக்கியமான பதவிகள் பொறுப்புக்களை வகித்து சாதனைகள் பலவற்றை செய்த விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள்…

சிறிலங்காவில் பாலர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் தினம் குறித்த அறிவிப்பு வெளியானது!

Posted by - July 22, 2020
சிறிலங்காவில்  கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் 01ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கு…

ஒமந்தையில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு!

Posted by - July 22, 2020
வவுனியா  ஒமந்தை, குஞ்சுக்குளம் கிணறு ஒன்றில் இருந்து 14 மோட்டர் ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (புதன்கிழமை)…

சிறிலங்காவில் வாக்காளர் அட்டைகள் விநியோகம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது – தபால் திணைக்களம்!

Posted by - July 22, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் சுமார் 60 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எஞ்சியுள்ள…

சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மீது தாக்குதல்!

Posted by - July 22, 2020
சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்மீது, மத்துகம-வெல்கந்த பகுதியில் வைத்து…

சிறிலங்காவில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வாக்களிக்கும் திகதி அறிவிப்பு!

Posted by - July 22, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் எதிர்வரும் ஜுலை 31ஆம் திகதி வாக்களிப்பதற்கு…

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - July 22, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 731ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் வைரஸ் தொற்று…

இராணுவம் குறிவைத்திருக்கும் இடமாக முல்லைத்தீவு!-சுரேஷ் பிறேமச்சந்திரன்

Posted by - July 22, 2020
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பரப்புரைக்கூட்டம் நேற்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் க.வி. விக்னேஸ்வரன் தலைமையில் வன்னி மாவட்ட வேட்பாளர்களுக்கு…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மிருதங்க விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை

Posted by - July 22, 2020
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்கு வவுனியா மேல் நீதிமன்றினால் ஆயுட்கால சிறைத் தண்டனை…

கலாநிதி குருபரனின் இராஜினாமா, தமிழ்க் குமுகாயத்தின் புத்தியீவி மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அரசியல் பழிவாங்கலே. -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

Posted by - July 22, 2020
July 21, 2020 Norway ஆங்கிலேயர் காலத்தில் இருந்து மிகவும் படித்த கல்விச்சமகமாக விளங்கிய தமிழச் சமூகம் இன்று கல்வியில்…