சென்னையில் கொரோனாவுக்கு இன்று 16 பேர் உயிரிழப்பு

Posted by - July 23, 2020
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 16 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் வெள்ளத்தால் பலியானோருக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல்

Posted by - July 23, 2020
வடமாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள்

Posted by - July 23, 2020
செல்லக்கிளி அம்மான், சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த லெப்டினட் செல்வநாயகத்துக்கு இயக்கம் சூட்டிய பெயர்கள் இவை. கல்வியங்காடு…

அஸ்தமித்துப்போன ஆர்வம்

Posted by - July 22, 2020
வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் தேர்தலில் அக்கறையற்று இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் கருத்து வெளியிட்டு…

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி திறப்பு

Posted by - July 22, 2020
 சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிளாஸ்மா வங்கி திறப்பு. கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒருவரின் ரத்தத்தில்…

தமிழகத்தில் கொரோனாவால் விடுபட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 444

Posted by - July 22, 2020
தமிழகத்தில் வேறு காரணங்களுக்காக மரணித்தவர்கள் என சொல்லப்பட்ட 444 உயிரிழப்புகள் கொரோனாவால் உயிரிழந்ததாக சேர்க்கப்பட்டது.

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.394.14 கோடி நிதி – தமிழக அரசு

Posted by - July 22, 2020
கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர்களிடம் இருந்து இதுவரை ரூ.394.14 கோடி நிதி சேர்ந்துள்ளதாக…

யாழ்.ஆயர் இல்ல வீதியில் இளம் பெண்ணின் சங்கிலி அறுப்பு

Posted by - July 22, 2020
யாழ்.ஆயர் இல்லத்திற்கு பின்புறமாகவுள்ள வீதியில் பயணித்துக் கொண்டிருந்த தங்க சங்கிலி திருடர்களால் அறுத்து செல்லப்பட்டுள்ளது.