சிறிலங்கா மக்களிடையே இல்லாத ஒரு இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பியுள்ளனர்- அநுர Posted by நிலையவள் - July 24, 2020 சிறிலங்கா மக்களிடையே இல்லாத ஒரு இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அநுர குமார…
ஈழத்தமிழர்களின் இருப்பிற்கு அரணாக வாக்களிப்பு யுத்தம் செய்வோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! Posted by கரிகாலன் - July 24, 2020 July 24. 2020 Norway நடைபெறவிருக்கும் இலங்கை பாராளுமன்றத் தேர்தலில், தமிழர் தேசத்தின் இருப்பையும் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பையும் உறுதி…
பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 37 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு! Posted by கரிகாலன் - July 24, 2020 பிரான்சு பாரிசில் கறுப்பு யூலை 23 இன் 37 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு றிபப்ளிக் பகுதியில் இன்று (23.07.2020)…
தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் வன்னிமாவட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தி தவபாலனின் ஊடக சந்திப்பு(காணொளி) Posted by நிலையவள் - July 24, 2020 தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் வன்னிமாவட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தி தவபாலனின் ஊடக சந்திப்பு
ஈரான் பயணிகள் விமானத்தின் அருகில் பறந்த அமெரிக்க போர் விமானம்- பயணிகள் காயம் என ஈரான் குற்றச்சாட்டு Posted by தென்னவள் - July 24, 2020 ஈரான் பயணிகள் விமானத்தின் அருகில் பறந்த அமெரிக்க போர் விமானத்தால் பயணிகள் காயம் என ஈரான் குற்றச்சாட்டியுள்ளது.
குல்பூஷன் ஜாதவுக்கு அரசு வக்கீலை நியமிக்க பாகிஸ்தான் அரசு மனு Posted by தென்னவள் - July 24, 2020 மரண தண்டனை தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய குல்பூஷன் ஜாதவுக்காக அரசு வக்கீலை நியமிக்க வலியுறுத்தி, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் பாகிஸ்தான் அரசு…
இங்கிலாந்தில் 67 ஆண்டு காலம் வகித்து வந்த ராணுவ பொறுப்பை மருமகளிடம் ஒப்படைத்தார் இளவரசர் பிலிப் Posted by தென்னவள் - July 24, 2020 இளவரசர் பிலிப் இங்கிலாந்தில் 67 ஆண்டு காலம் வகித்து வந்த ராணுவ பொறுப்பை தனது மருமகளும், இளவரசர் சார்லஸ்சின் மனைவியுமான…
அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை: தமிழக கல்வித்துறை அறிவிப்பு Posted by தென்னவள் - July 24, 2020 தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்த முடிவு Posted by தென்னவள் - July 24, 2020 நாடு முழுவதும் காலியாக உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஆந்திராவுக்கு வேலைக்குச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான இ-பாஸ் Posted by தென்னவள் - July 24, 2020 தமிழகத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிக்கு செல்வோருக்கு ஒரு மாதத்திற்கான அனுமதி சீட்டு வழங்க தமிழக அரசு அனுமதி…