சிறிலங்காவில் இங்கிரிய மோதல் சம்பவத்தில் ஒருவர் கொலை

Posted by - July 25, 2020
சிறிலங்கா  – இங்கிரிய- ஊருகல பகுதியில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

சிறிலங்கா ஜனாதிபதியால் அமைச்சர்களை பரிந்துரைக்க முடியாது – கிரியெல்ல

Posted by - July 25, 2020
பொதுத்தேர்தலில் பின்னர் அமையும் அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்களை நியமிக்க பரிந்துரைக்கும் அதிகாரம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இருக்காது என முன்னாள் நாடாளுமன்ற…

உரிமைகளை உயிரோடு வைத்திருக்க எம்மை ஆதரிக்க வேண்டும்- கஜேந்திரகுமார்

Posted by - July 25, 2020
75 வருடங்களாக பாதுகாத்துவரும் உரிமைகளை உயிரோடு வைத்திருக்க தம்மை ஆதரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…

பொய்யுரைப்பவர்களை நாடாளுமன்றம் அனுப்பினால் மீண்டும் பொய்யுரைக்கவே முற்படுவார்கள்- பழனி

Posted by - July 25, 2020
பொய்யுரைப்பவர்களை நாடாளுமன்றம் அனுப்பினால் அவர்கள் மீண்டும், மீண்டும் பொய்யுரைக்கவே முற்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.…

கொரோனா வைரஸின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது அலையின் சாத்தியம் காணப்படுகின்றன – சஜித்

Posted by - July 25, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது அலைகள் நாட்டில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின்…

சிறிலங்காவில் ஒரேயொரு ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே உள்ளது – ரணில்

Posted by - July 25, 2020
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெளியே வேறு கட்சிகளை உருவாக்க எந்தக் குழுவிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என அக்கட்சியின் தலைவரும் முன்னாள்…

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம்- கனடா

Posted by - July 25, 2020
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மிகவும் அவசியமென கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீட்…

நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் அடியார்களின் கவனத்திற்கு

Posted by - July 24, 2020
நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் அடியார்கள் அடையாள அட்டை கொண்டு செல்வது அவசியம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத்…

சிறிலங்காவில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

Posted by - July 24, 2020
சிறிலங்காவில் மேலும் பத்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று…

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் – சஜித்

Posted by - July 24, 2020
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாட்டு மக்களை ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரட்டியடித்து, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சியை மலரசெய்வதற்கு…