பெற்ற குழந்தைகளை வைத்து அரை நிர்வாண உடலில் ஓவியம் – ரெகானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Posted by - July 26, 2020
குழந்தைகளை வைத்து தனது அரை நிர்வாண உடலில் ஓவியம் வரைந்த விவகாரத்தில் ரெகானா பாத்திமாவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி…

ஐ.எஸ்.அமைப்புடன் ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வு அதிகாரிக்கு தொடர்பு- சிறிலங்கா ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - July 26, 2020
ஐ.எஸ்.அமைப்பின் கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகளுடன் ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வு அதிகாரியொருவர் தொடர்பினை பேணிவந்துள்ளார் என சிறிலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவின் தகவல்கள்…

சிறிலங்காவில் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி காணொலி எடுத்துவந்த ஆசிரியர் கைது

Posted by - July 26, 2020
சிறிலங்காவில் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை காணொலி எடுத்துவந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் தனியார் வகுப்புக்களை…

சிறிலங்கா அரசாங்கத்திற்கு 3.5 பில்லியன் ரூபாய் இழப்பு

Posted by - July 26, 2020
சிறிலங்காவில் மஹாவலி ஆற்றில் கட்டப்படவுள்ள பெரிய அளவிலான நீர்மின் திட்டமான மொரகொல்ல நீர் மின் உற்பத்தி திட்டத்தினை செயல்படுத்துவதில் தாமதம்…

தமிழ் மக்களின் இன்னல்கள் தொடர்பாக பெரும்பான்மையினருக்கு புரிய வைப்பேன்- சுமணரத்தன தேரர்

Posted by - July 26, 2020
தமிழ் மக்களின் இன்னல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்திலுள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எடுத்துரைப்பேன் என…

கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் பெற்றுக்கொள்ளும் இங்கிலாந்து

Posted by - July 26, 2020
சிறிலங்காவின் சுற்றாடல் மற்றும் சுகாதார சட்டங்களை மீறி இலங்கைக்கு ஏற்றுமதி செய்த கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் பெற்றுக்கொள்ள இங்கிலாந்தின்…

சிறிலங்கா IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி சென்ற இடங்கள் குறித்து தகவல்

Posted by - July 26, 2020
சிறிலங்கா-கொழும்பு  IDH  வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்று பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தற்போது கந்தகாடு…

ஆக்கிரமிப்பு காஷ்மீர் இல்லாமல் வரைபடம் – பள்ளி பாட புத்தகங்களுக்கு பாகிஸ்தான் அரசு தடை

Posted by - July 26, 2020
பள்ளி பாட புத்தகங்களில் காஷ்மீர் (ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி) இல்லாமல் அச்சிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியதால் பாகிஸ்தான் பாடநூல் வாரியம் தடை…

ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்

Posted by - July 26, 2020
ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

கொழும்பிலுள்ள பல்கலைக்கழகங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படும்

Posted by - July 26, 2020
கொழும்பிலுள்ள பல்கலைக்கழகங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படும் ஆபத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.