அரசஅதிகாரிகள் பக்கச்சார்பான விதத்தில் நடந்துகொள்கின்றனர்- பவ்ரல்

Posted by - July 26, 2020
அரசஅதிகாரிகள் பக்கச்சார்பான விதத்தில் நடந்துகொள்கின்றனர் என பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியினர் தங்களின் தோல்வியை இப்பொழுதே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்!

Posted by - July 26, 2020
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 90 சதவீதமானோர் வெளியேறியுள்ள நிலையில் அங்கு வெறுமனே பிளவு ஏற்பட்டுள்ளது என்று கூறுவதில் எந்த…

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - July 26, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, மேலும் ஐவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருகோணமலையில் வெளியீடு

Posted by - July 26, 2020
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிலையில்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெல்வதைத்தான் ஆட்சியாளர் விரும்புகின்றார்கள்

Posted by - July 26, 2020
“தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புவதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம்

1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்ச்சியம் !- பேர்லினில் நடைபெற்ற நினைவேந்தல்

Posted by - July 26, 2020
தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 37 ஆண்டுகள்…

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை தேர்தல் ஆணைக்குழு உறுதிசெய்ய வேண்டும்- மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - July 26, 2020
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என இலங்கை மனித…