கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகள் தொடர்பில் விசாரணைக்காக இரு குழுக்கள்

Posted by - July 30, 2020
ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகள் தொடர்பில் இரு சுயாதீன விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுங்க…

மேலும் சில இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்!

Posted by - July 30, 2020
வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அபுதாபியில் இருந்து 40 பேரும், டோஹாவில் இருந்து இருவரும்,…

தேர்தல் சட்டங்களை மீறி செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Posted by - July 30, 2020
தேர்தல் சட்டங்களை மீறி செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளுக்கு…

இனுவில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி சட்டத்தரணி காண்டீபன்(காணொளி)

Posted by - July 30, 2020
இனுவில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி சட்டத்தரணி காண்டீபன்…..

இனுவில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி சட்டத்தரணி சுகாஸ் (காணொளி)

Posted by - July 30, 2020
இனுவில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இடம்பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி சட்டத்தரணி சுகாஸ்………..

இனுவில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி கஜேந்திர குமார் பொன்னம்பலம் (காணொளி)

Posted by - July 30, 2020
இனுவில் கந்தசாமி கோவிலுக்கு முன்பாக இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி கஜேந்திர குமார் பொன்னம்பலம்……………..

கேரளா தங்கம் கடத்தல் விவகாரம்- தமிழகத்திலும் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டம்

Posted by - July 30, 2020
கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரத்தை தொடர்ந்து தமிழகத்திலும் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

ராஜபாளையத்தில் கரோனாவால் உயிரிழந்த மக்களின் மருத்துவர்: தன்னலமற்ற சேவையால் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்

Posted by - July 30, 2020
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராஜபாளையத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் இறந்தார். அவரது பிரிவை தாங்க முடியாமல் பொதுமக்கள் பலர் கண்ணீர்…

மாநகரப் பேருந்துகள், பணிமனைகளில் ரூ.72 கோடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டம்: மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின்கீழ் ஏற்பாடு

Posted by - July 30, 2020
திருட்டுகளைத் தடுக்கவும், பெண்பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், மாநகர பேருந்துகள் மற்றும் பணிமனைகளில் ரூ.72 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் விரைவில்…

குமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து அயோத்தி கோயிலுக்கு புனித நீர் பயணம்

Posted by - July 30, 2020
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியாவின் முக்கிய புனித தலங்களில்…