சிறிலங்காவில் ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறவுங்கள் – ஸ்பா ஊழியர்கள் கோரிக்கை

Posted by - July 31, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொடர்ந்தும் பலரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, இதன் விளைவாக அவர்கள் கடுமையான நிதி நெருக்கடிகளை…

சஜித் தூய்மையான அரசியல் செயற்பாட்டையே முன்னெடுத்து வருகின்றார் – ரஞ்சித் மத்தும பண்டார!

Posted by - July 31, 2020
சஜித் பிரேமதாச தூய்மையான அரசியல் செயற்பாட்டையே முன்னெடுத்து வருகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும…

நிசங்க சேனாதிபதி மற்றும் பாலித பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு

Posted by - July 31, 2020
அவன்காட் நிறுவனத் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் பாலித பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான அவன்காட் நிறுவன வழக்கிற்கு இடைக்கால தடை…

புலம்பெயர் உறவுகளிடம் எமக்கு இருக்கும் செல்வாக்கைக் குறைக்க சதி முயற்சி

Posted by - July 31, 2020
புலம்பெயர் உறவுகளிடம் எமக்கு இருக்கும் செல்வாக்கைக் குறைக்க பொய்யான தகவல்களைச் சிலர் பரப்பவுள்ளனர் என நம்பத்தகுந்த நபர்களிடம் இருந்து தகவல்கள்…

எங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – வி.மணிவண்ணன்

Posted by - July 30, 2020
எங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என போராடி வருகின்றோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலே எதிர்காலத்தில் எம்மினத்தின்…

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணி நேரம் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

Posted by - July 30, 2020
அத்தியாவசிய திருத்த வேலைகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர்…

வெளிநாட்டு தொழிலாளர்களை தற்போதைய அரசாங்கம் மறந்துவிட்டது-சஜித்

Posted by - July 30, 2020
இந்நாட்டிற்கு அதிகளவான வருமானம் ஈட்டுத்தரும் வெளிநாட்டு தொழிலாளர்களை தற்போதைய அரசாங்கம் மறந்துவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

துப்பாக்கியுடன் மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது!

Posted by - July 30, 2020
துப்பாக்கியுடன் மற்றும் ;ரவைகளுடன் ; சந்தேக நபர் ஒருவர் இங்கிரிய ஹதபான்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.