எங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என போராடி வருகின்றோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலே எதிர்காலத்தில் எம்மினத்தின்…
இந்நாட்டிற்கு அதிகளவான வருமானம் ஈட்டுத்தரும் வெளிநாட்டு தொழிலாளர்களை தற்போதைய அரசாங்கம் மறந்துவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…